கவிதை 1
Posted: Mon Nov 10, 2014 3:47 pm
கடவுளுக்கு ஒரு கேள்வி
------------------------
மட்டைக்குள் ஓட்டை வைத்து
ஓட்டுக்குள் காயும் வைத்து
காயுள் இளநீரும் வைத்து
நீருள் நற்சுவையும் வைத்து
மகத்தான சித்து செய்து
மண்ணுலகுக்களித்தவனே.....
இவள்
மனதில் மட்டும்
எனை வைக்க
ஏன் மறந்து போனாய்...?
------------------------
மட்டைக்குள் ஓட்டை வைத்து
ஓட்டுக்குள் காயும் வைத்து
காயுள் இளநீரும் வைத்து
நீருள் நற்சுவையும் வைத்து
மகத்தான சித்து செய்து
மண்ணுலகுக்களித்தவனே.....
இவள்
மனதில் மட்டும்
எனை வைக்க
ஏன் மறந்து போனாய்...?