Page 1 of 1

கவிதை 1

Posted: Mon Nov 10, 2014 3:47 pm
by JAYAKUMARI
கடவுளுக்கு ஒரு கேள்வி
------------------------
மட்டைக்குள் ஓட்டை வைத்து
ஓட்டுக்குள் காயும் வைத்து
காயுள் இளநீரும் வைத்து
நீருள் நற்சுவையும் வைத்து
மகத்தான சித்து செய்து
மண்ணுலகுக்களித்தவனே.....

இவள்

மனதில் மட்டும்
எனை வைக்க

ஏன் மறந்து போனாய்...?

Re: கவிதை 1

Posted: Mon Nov 10, 2014 4:21 pm
by சாந்தி


:rock:

Re: கவிதை 1

Posted: Tue Nov 11, 2014 7:29 am
by kselva
இயற்க்கை தந்த வரம் அது.