ramukavitha wrote:sir how many earn in 4000000 send me list ... yan sir ipadi eamathrenga
மனிதனுக்கு ஆறறிவா? ஐந்தறிவா?ramukavitha wrote:tamil natula elloroum lachadipadiya irrupanga ill ....? yan augal sir ....?
தெரியாமத்தான் கேட்கிறேன்.... உங்களுக்கும் பள்ளிக்கூடத்துல 100 மார்க் எடுக்கணும் என்று ஒர் கேள்வித்தாள் கொடுத்திருப்பாங்கள??? கொடுத்தாங்களா? இல்லையா? நீங்க கரெக்ட்டா 100 மார்க் எல்லாத்துலையும் எடுத்திங்களா? இல்லை கொடுத்தவங்க சும்மா 100 எடுக்கலாம்னு நம்மள ஏமாத்துனாங்களா??
ஒருத்தர் 100 மார்க் எடுக்க மாட்டார் என்பதற்காக, கேள்வித்தாளை கொஞ்ச மாத்தி ஒவ்வொர்த்தருக்கும் என்று இவர் எழுதினா 2 மார்க்... இவர் எழுதின 3 மார்க் என்று மாத்தியா கொடுக்க முடியும்???
இல்ல, சின்னப் பையன் தெரியாம.... 9 X 8 = 32 என்று சொல்கிறான் என்பதற்காக, 9X 8 = 72 என்பதனை 32 ஆக்கிக்க முடியுமா???
40,00,000 என்பது எடுக்க முடியுமான ஒர் தோராய கால்குலேசன்.... அதனை எட்டுவதற்கு தேவையான முயற்சியினை கொடுக்க வேண்டும்.
தொடர் முயற்சியும், முழுமையான வேலை அர்ப்பணிப்பும் அவர்க்கு தகுந்த வெற்றியினையும் வருவாயினையும் கொடுக்கும்.
சும்மா உட்கார்ந்துக்கிட்டு ஏமாந்திராங்க என்று சொல்றவங்க எல்லாம்... அதனையே பிரதிபலனாக பெறுவார்கள் என்பதனை எல்லா பெரியவர்களும் தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள். அதாவது, நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய்.. கனவு காண்... நாம் நினைப்பதே நடக்கும்.
நீங்க ஏமாத்துறதாக நினைக்கிறீங்க.... உங்கள் மன விருப்பத்தினை நிறைவேற்ற ஆயிரம் பேர் கண்டிப்பா இந்த உலகில் உங்களுக்காகவே... உங்கள் மன பிரதிபலிப்பை நிறைவேற்றவே பிறந்திருப்பார்கள். அதன் பலன் கிடைக்கும்...
ஆனால், இந்த 500 ரூபாயில் உங்களுக்கு ஒன்றும் பெரிய ஏமாத்துரது நடந்திடாது... அதனால் நீங்கள்.. வேற நல்ல ஜாப் தேடுங்க சார். கண்டிப்பாக உங்களுக்கான பலன் கிடைக்க உங்கள் மனம் உதவும்.
இங்கு பணம் ரூ.500 கொடுப்பவர்கள் எவரும், 40 இலட்சத்தினைக் கொடுங்க என்று கொடுக்கவில்லை.
ரூ.500 கொடுப்பதனால், அவர்கள் எவ்வளவு பலனைப் பெறுகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். தனக்கான வருவாயினைப் பலன் கொடுத்து பெறவும் அவர்களுக்குத் தெரியும்.
தமிழ்நாட்டுல இருக்கிற எல்லோரும் இலட்சாதிபதி ஆகல என்பதற்கு நீங்கள் ஒர் காரணம் போதுமே.. அடிப்படையாக கொடுக்கப்பட்ட கட்டுரையை படித்து உள்வாங்கத் தெரியாத உங்களைப் போல் ஆட்களுக்கு பதிலே தேவையில்லை.
பதில் தேவையில்லை என்றதன் அர்த்தம் புரிந்தால் சரி.