Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்
Posted: Mon Mar 26, 2012 8:08 pm
எத்தன பேர் உங்க கிணத்த தேடிற வேலையால செய்யுற வேலையையும் விட்டுட்டு ஓடப் போறாங்களோ தெரியலை...
No.1 Tamil Online Job Site
https://padugai.com/tamilonlinejob/
அப்படின்னா மண்ணுளிப்பாம்பு(இருதலை மடையான்) பிடிக்க ஆள் கிடைக்காதோ?udayakumar wrote:எத்தன பேர் உங்க கிணத்த தேடிற வேலையால செய்யுற வேலையையும் விட்டுட்டு ஓடப் போறாங்களோ தெரியலை...
அட அந்த வேலைய வேற ஆரம்பிச்சீட்டிங்களா? வெளில சொல்லீராதீங்க பொலிஸ் பிடிச்சு உண்மையாவே உள்ள போட்டிற போறாங்க!!!Athithan wrote:அப்படின்னா மண்ணுளிப்பாம்பு(இருதலை மடையான்) பிடிக்க ஆள் கிடைக்காதோ?udayakumar wrote:எத்தன பேர் உங்க கிணத்த தேடிற வேலையால செய்யுற வேலையையும் விட்டுட்டு ஓடப் போறாங்களோ தெரியலை...
பொலீசா??udayakumar wrote:பொலிஸ் !!!
உங்களுடைய ஸ்டேட்மென்ட் என்னட்ட இருக்குதே ..ஊருல எங்க மண்ணுளிப்பாம்பு காணாமல் போனாலும் உங்களத்தான் சொல்லிக் கொடுப்பேன்...ஹா ஹா ஹா........அப்படின்னா மண்ணுளிப்பாம்பு(இருதலை மடையான்) பிடிக்க ஆள் கிடைக்காதோ?
போலீஸ் இப்பல்லா 100 ரூபாய் வாங்கறது இல்லை 1000 2000 ரொம்ப வளர்த்திடுச்சி இது எப்படி எனக்கு தெரியுனா எங்க வீட்டில் அவர் வக்கீல்.என் பாக்கெட்டில் 100 ரூபா இல்லயே
udayakumar wrote:அப்படின்னா மண்ணுளிப்பாம்பு(இருதலை மடையான்) பிடிக்க ஆள் கிடைக்காதோ?
சபாஷ். எதுவானாலும்.. எனக்குத்தான் சப்போர்ட் , சரியாnadhi wrote: எங்க வீட்டில் அவர் வக்கீல்.
கேஸ் என்னனு சொல்லுங்க வக்கீல் பீஸ் சொல்றோம்.கண்டிப்பா நீங்க வக்கீல் பீஸ் எவ்வளோன்னு கேட்டு வையுங்க ஆதி அவசரத்துக்கு உதவும் ...மண்ணுளிப்பாம்பு கேசுக்கு பயங்கர கிராக்கி...