அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு வணக்கம் !!!!!!!!!!!!!!!!!!!
என் ஊரை பற்றி என்ன சொல்றதுனு தெரில!!!!!!!!!!!! ஆனாலும் !!!!!!!!!!!சொல்ல நறையவே இருக்கு,,,,,,,,
ஒரு ஆன்மீக யாத்திரை தலமாகும்,,,,,,,,,
நாட்டின் முக்கிய நகரங்களுடன் சிறந்த தொடர்பினை என் ஊர் பெற்றுள்ளது
கோடைகாலங்களில் ஈரப்பதத்துடன் கூடிய காலநிலை இங்க இருக்கும்,
கோடைகாலங்களில் கூட ரொம்பலாம் வெயில் தெரியாது,
ஆனா நான் ஊருக்கு போன கருத்து போய்டுவேன் என்ன வீட்லயே இருக்கமா சும்மா பசங்களோட சுத்துன கருப்ப ஆகம !!!! கமலஹாசன் கலர்லயா இருபங்க?????
என் ஊர்ல எல்ல வசதியும் இருக்கு ஆனா என் அப்பாக்கு நான் ஊர்ல இருந்தாலே புடிக்காது , பசங்களோட போன செமையா திட்டுவாரு அவருக்கு பயந்துகிட்டே நான் ஊருக்கே போக மாட்டேன்
,
அப்டி போய்ட பசங்களுகலம் செம ஜாலியா இருக்கும் ,
போய் கடல்ல ஆட்டம் போட்டு தியேட்டர்ல படம் பாத்துட்டு ஜாலியா இருப்போம் கிரிக்கெட் விளையாடிட்டு இருப்போம் ,
நன்றி ,
என்னை ஈன்ற தாய் மண்ணே உன்னை மறக்கவில்லை ...
-
- Posts: 36
- Joined: Tue Sep 02, 2014 11:43 am
- Cash on hand: Locked
-
- Posts: 97
- Joined: Mon Jun 09, 2014 4:30 pm
- Cash on hand: Locked
Re: என்னை ஈன்ற தாய் மண்ணே உன்னை மறக்கவில்லை ...
ஊரின் பெயரை சொல்ல மறந்துட்டீங்கலே.மற்றபடி உங்கள் அறிமுகம் , நடை அருமை.
-
- Posts: 270
- Joined: Sat May 18, 2013 1:25 pm
- Cash on hand: Locked
- தயாளன்
- Posts: 317
- Joined: Mon Aug 04, 2014 1:55 pm
- Cash on hand: Locked