காகித ஒவியம் கரைந்து விடும் என்றெண்ணி,
கருவறையில் வரைந்தேன்,
அழகான ஓவியம் ஒன்றை...!
பத்து மாதமாய் பதமாய் வரைந்த ஓவியத்திற்கு
உயிர் கொடுத்தேன் என் மூச்சு காற்றினால்....!
ஓவியமும் உயிர் பெற்று உருவம் எடுத்தது,
குழந்தை வடிவில்....!
அந்த அழகான ஒவியம் "நீயடி கண்ணே"
இப்படிக்கு,
அம்மா
கருவறை ஓவியம்
-
- Posts: 15
- Joined: Sun Jan 22, 2017 9:56 pm
- Cash on hand: Locked
-
- Posts: 1
- Joined: Sat Feb 11, 2017 11:01 am
- Cash on hand: Locked
Re: கருவறை ஓவியம்
wow i agree
-
- Posts: 7
- Joined: Tue Jun 18, 2019 1:37 pm
- Cash on hand: Locked
Re: கருவறை ஓவியம்
கவிதைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்.