Athithan wrote:வறுமையின் நிறத்தினை மாற்ற என்னால் மட்டும் தான் முடியும். ஆகையால் அடுத்த முறை எல்லோரும் எனக்கு வாக்கு அளிக்கவும்.
என்ன இப்ப தேர்தல் வரமாதிரி தெரியவில்லையே? ஓஓஓஓ படுகையில் ஏதேனும் ஓட்டேடுப்பா?/
Athithan wrote:வறுமையின் நிறத்தினை மாற்ற என்னால் மட்டும் தான் முடியும். ஆகையால் அடுத்த முறை எல்லோரும் எனக்கு வாக்கு அளிக்கவும்.
அப்படின்னா தேர்தல்னா ஓட்டு போட மாட்டீங்களா?muthulakshmi123 wrote:Athithan wrote:வறுமையின் நிறத்தினை மாற்ற என்னால் மட்டும் தான் முடியும். ஆகையால் அடுத்த முறை எல்லோரும் எனக்கு வாக்கு அளிக்கவும்.
என்ன இப்ப தேர்தல் வரமாதிரி தெரியவில்லையே? ஓஓஓஓ படுகையில் ஏதேனும் ஓட்டேடுப்பா?/
nadhi wrote: வறுமையின் நிறத்தை யாராலும் மாற்ற முடியாது ஆதி சார் அவர்அவர் நினைத்தால் மட்டுமே மாற்ற கூடியது சோம்பேரிகள் இல்லாத நாடு எந்த நாடோ அந்த நாடு வறுமையில் வாடாது
ஒரு ஓட்டுக்கு என்ன விலை அதை பொறுத்து நானே எத்தனை ஓட்டு போடுவேன் என்று சொல்கிறேன்..Athithan wrote:அப்படின்னா தேர்தல்னா ஓட்டு போட மாட்டீங்களா?muthulakshmi123 wrote:Athithan wrote:வறுமையின் நிறத்தினை மாற்ற என்னால் மட்டும் தான் முடியும். ஆகையால் அடுத்த முறை எல்லோரும் எனக்கு வாக்கு அளிக்கவும்.
என்ன இப்ப தேர்தல் வரமாதிரி தெரியவில்லையே? ஓஓஓஓ படுகையில் ஏதேனும் ஓட்டேடுப்பா?/
இதற்காகத் தான் தமிழ்நாடே போராடிக் கொண்டிருக்கிறது. அதை மத்திய அரசு கண்டுகொள்வதாகவே தெரியவில்லை.இனி முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட்டாலோ, இருக்கும் அணைக்கு பதிலாக புதிய அணை கட்டப்பாட்டாலோ, இதே நிலைமைதான் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் மீண்டும் ஏற்படும்
படங்களை பார்க்க பரிதாபம் மேலிடுகிறது..umajana1950 wrote:
நீங்கள் காணும் இந்த குடும்ப புகைப்படம் சோமாலியாவிலோ , ஆப்ரிக்கா விலோ எடுக்கப்பட்டது இல்லை. நம் தமிழ் நாட்டில் (அப்போதைய சென்னை மாகாணம் ) எடுக்கப்பட்டது. முல்லை பெரியார் அணை கட்டபடுவதர்க்கு முன்பு ஒரு முறை மழை பொய்த்து போய் இருந்த சமயம் தமிழ்நாட்டில் நிலவிய பஞ்சத்தின் போது எடுக்கப்பட்டது .அதன் காரணமாக, இருக்கும் மக்களுக்கு உணவளிக்க முடியாததால் பல்வேறு நாடுகளுக்கு, உணவுக்காக மக்கள் அனுப்பப்பட்டனர், ஒப்பந்த அடிப்படையில். பர்மா, மலேசியா, மொரீசியஸ் ஆகிய நாடுகளுக்கு, மக்கள் அனுப்பப்பட்டனர் .இன்னும் நம் மக்கள் அங்கு வாழ்வது குறிப்படத்தக்கது .
இத்தகைய பஞ்சத்தை பார்த்து, மக்கள் மடிவதைப் பார்க்க சகிக்காமல் தான், பென்னி குயிக் என்பவர் அரசாங்கம் நிதி உதவி செய்ய முன்வராத போது கூட, தன் சொத்தை எல்லாம் விற்று முல்லை பெரியார் அணையை கட்டினார்.