எங்கள் ஊர்பற்றி
-
- Posts: 121
- Joined: Wed Mar 06, 2013 8:27 am
- Cash on hand: Locked
எங்கள் ஊர்பற்றி
நான் சேலம்மாவட்டம்ஆத்துார்வட்டத்தில்உள்ள ஒரு சிறியகிராமத்தில் பிறந்தேன்என்ஊர்இரூநுாறுகுடும்பங்களை கொண்டது ஆகும்என்ஊரைச்சுற்றிபசுமைநிறைந்தவயல்வெளிகளும்உயர்ந்தமலைகளும்காணப்படுகின்றன எங்கள் ஊரைவிட்டுமூன்றுகிலோமீட்டர்துாரம்சென்றால்தான் பள்ளிகூடம் வங்கி மருத்துவமனை பஞ்சாயத்துஅலுவலகம்போன்ற வசதிகளை பெறமுடியும் நான் இந்த ஊரில்தான் படித்தேன் ஆனால் தற்போதுஇந்திய நாட்டின் தலைநகர் டில்லியில் வசித்து வருகிறேன் என் ஊரை எனக்கு நிறைய பிடிக்கும் சிறுவயதில்தோழிகளுடன் மண்வீடு கட்டி விளையாடியதையும் அருகில் உள்ள ஆரம்பப்பள்ளியல் மதியஉணவு இடைவேளையில் ஐஸ் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்ததையும் மறக்க முடியாது சிறுவயதில் நான் பிறந்த ஊரின் மணமும் நினைவுகளும் என் தாயின் மடியில் துாங்கிய சுகமும் என் சகோதிரிகளுடன் அவ்வப்போது போடும்செல்ல சண்டையும் பலநேரங்களில் என் நினைவில் வந்து போகும் வருடம் ஒரு முறை மே மாதம் ஊருக்கு வந்து விட்டு போவேன்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: எங்கள் ஊர்பற்றி
சிறுவயது நினைவுகளை மனதுக்குள் கொண்டு வரும் பொழுது கிடைக்கும் சுகம், அது தனிசுகம்...
உங்களது பழைய நினைவுகளைப் படிக்கும் பொழுது எங்களுக்கு அதே நினைவுகள்..
நன்றி.
உங்களது பழைய நினைவுகளைப் படிக்கும் பொழுது எங்களுக்கு அதே நினைவுகள்..
நன்றி.