காகா குருவி
-
- Posts: 201
- Joined: Thu Mar 08, 2012 3:12 pm
- Cash on hand: Locked
காகா குருவி
ஒர் நாள் காகாவும் குருவியும் வானத்தில் பறந்து கொண்டு இருந்தன அப்பொழுது குருவிக்கு காகா மேல் காதல் வந்திடுச்சி .காகாவும் love பண்றதா சொல்லிடுச்சி.காகா கை குருவி மேல் பட்டதும் குருவி கருப்பான கையாலனு பாட்டு பாடிச்சாம். ரொம்ப சந்தோஷமா இருந்தாங்கலாம். அதை பார்த்ததாம் இன்னொரு காகா அந்த காகா குடும்பத்தில் போய் சொல்லிடுசசி. காகா அந்த குருவி கூப்பிட்டு நீவெள்ளையா இருக்க அதனால் உன்ன எங்களுடன் சேர்த்து கொள்ள முடியாது. குருவி போய் வெயில் போய் ஒற்றகாலில் நின்னிடுச்சாம்.ஏனா கருப்பு ஆகனும்.........