தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா

Post by kavinayagam » Sat Oct 03, 2015 7:22 pm

ஒரு அயல் நாட்டில்...
ஒரு ரஷ்யன்.. ஒரு சீனன்.. ஒரு தமிழன்..
மூவரும் மது அருந்திய.. குற்றத்திற்காக
கைது செய்யப்பட்டனர்...!
.
அவர்களுக்கு 50 சவுக்கடிகள்..
தண்டனையாக அளிக்க உத்தரவிடப்பட்டது..!
.
ஆனால்.. அதற்கு முன்..
அவர்கள் வேண்டுவது 'இரண்டு' செய்யப்படும்
என சொல்லப்பட்டது..!
.
முதலில்.. ரஷ்யன்..!!
"எனக்கு.. 50 சவுக்கடிகளில் பாதியாக
குறைத்து.. 25 ஆக கொடுங்கள்..!" என்றான்..!
ஒப்புக்கொள்ளப் பட்டது..!
இரண்டாவது என்ன..? என்று கேட்டனர்..!
"என் முதுகில்.. ஒரு பெரிய
தலையணை..ஒன்றை கட்டுங்கள்..!" என்றான்..!
அவ்வாறே செய்யப்பட்டது..!!
.
பத்து சவுக்கடியில்.. தலையணை கிழிந்து
அவன்.. பலமான காயத்துக்கு..ஆளானான்..!
.
அடுத்து... சீனன்..!! "எனக்கும் 50
சவுக்கடியில்.. பாதியாக குறைத்து 25 அடி
கொடுங்கள்" என்றான்..! ஒப்புக்கொள்ளப்ப
ட்டது..!!
.
இரண்டாவது... "என் முதுகில்..இரண்ட
ு தலையணைகளை கட்டுங்கள்..!" என்றான்..!
அவ்வாறே செய்யப்பட்டது..!
.
15 சவுக்கடிகளில்..தலையணைகள் கிழிந்து
அவன்.. முதுகு பிளந்தது..!!
.
அடுத்து.. தமிழன்..! அமைதியாக சொன்னான்..
.
"எனக்கு 50 சவுக்கடியை... 75 ஆக
உயர்த்துங்கள்..!" என்றான்..!
.
அங்கிருந்த அனைவரும்.. அதிர்ச்சியுடன்..
அவனை பார்த்தனர்.! ஒப்புக்கொள்ளப்பட்டது..!
.
இரண்டாவது என்ன..? என்று கேட்கப்பட்டது..!!
.
சொன்னான்....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.?
.
.
"எனக்கு தண்டனை கொடுத்த..
நீதிபதியை.. என் முதுகில் தூக்கி கட்டுங்கள்..!
என்றான்..!!

தமிழன் என்று சொல்லடா...,...தலை நிமிர்ந்து நில்லடா.....

எப்படி இப்போதாவது புரிகிறதா தமிழன் அறிவாளினு
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”