நீண்ட நாட்களாக சொல்லப்பட்டிருக்கும் புலி வருது புலி வருது கதை தற்பொழுது அடுத்தக்கட்ட அளவில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
நேற்றைய இரவு நார்த் கொரியா தனது எல்லைக்குள் பில்லாஸ்டிக் மிசிலை ஏவியுள்ளது என்று ஜப்பான் மற்றும் அமெரிக்க செய்தி நிறுவனங்கள் சொல்லி வருகின்றன. இந்த செய்தி வெளியான நேரத்தில் மார்க்கெட் ஒர் ஸ்டிக் ஆட்டம் போட்டுவிட்டது.
ஆனால், நார்த் கொரியா நாங்கள் ஸ்டேட்லைட் ஏவுகணைதான் வீசினோம் என்று கூறுகிறது.
எது எப்படியோ, வட கொரியாவை ரவுண்ட் கட்டிட்டாங்க என்பது ஏற்கனவே சொன்னது போல ஊர்ஜிதம் ஆகிக் கொண்டிருக்கிறது.
விரைவில் போர் சூழலாம்... அப்படியான சூழலில் என்ன நடக்கும்?
பழைய விடியோ பாருங்கள்.
[youtube]https://www.youtube.com/watch?v=y8lHXh-F8LA[/youtube]
நார்த் கொரியா ஏவுகணை வீச்சு - ஜப்பான் கடல் எல்லைக்குள் விழுந்தது
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked