2017 ஆம் ஆண்டுக்கான வருவாய்க்கு அச்சாரமிட்டிருப்பது மை ட்ராபிக் வேல்யூ என்ற தளத்தின் ராயல்ட்டி பொசிசன் என்ற பங்கு வர்த்தகம்தான்.
தற்போதைய விலை 0.004 என்ற நிலையில் வர்த்தகம் ஆகிக் கொண்டிருக்கிறது.
கண்டிப்பாக இந்த ஆண்டு மார்க்கெட் 0.02 என்ற நிலைக்கு உயர்ந்து போவது என்பது உறுதி. ஏனெனில் ஏற்கனவே இரு முதலீட்டாளர்கள் 0.006 என்ற விலையில் 15,000 டாலர் முதலீடு செய்துவிட்டார்கள்.
அவர்களைப் பயன்படுத்தியே எனது பங்குகளை உயர்ந்த விலைக்கு விற்றுவிட்டு, மீண்டும் குறைந்த விலையில் வாங்கி தற்பொழுது மீண்டும் 1 மில்லியன் பங்குகளை கைவசப்படுத்தியுள்ளேன்.
தினசரி வர்த்தகர்களால் கையாளப்படுவது என்பது 5 மில்லியன் பங்குகள் தான் என்பது கடந்த ஒர் மாதமாக தினசரி மார்க்கெட்டினை பின் தொடர்ந்த பொழுது கவனிக்க முடிந்தது.
தினசரி வர்த்தகத்தில் முக்கியப் புள்ளியாக நான் அடையாளம் காணப்பட்ட மூவர்களது பங்குகளை முழுமையாக வாங்கிவிட்டால் மார்க்கெட்டை 0.02 என்ற நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்பதனை யூகித்தே தினசரி வர்த்தகர் ஒருவர் வைத்த கோரிக்கை விலையை ஏற்றுக் கொண்டேன். ஆகையால் தற்பொழுது அந்த தினசரி வர்த்தகர் கையில் அதிகப்படியான பேலன்ஸ் தொகை சேர்ந்துவிட்டது. இது நான் அவர்க்கு வைத்த முதல் ஆப்பு என்றுக்கூட வைத்துக் கொள்ளலாம்.
கைவசம் இருந்த பங்குகளை கொடுத்துவிட்டதால், அடுத்து விற்றதனைக் காட்டிலும் குறைந்த விலைக்கு வாங்கும் முயற்சியாக துணைக்கு மேலும் சிலரை குறைந்த விலையினை கோரிக்கையாக வைத்து, அவசர பணத்தேவையில் இருப்பவர்கள் அதனைக்காட்டிலும் குறைந்த விலையான பிட்டில் கொடுக்க வைக்க முயல்வார்கள்.
இதனைப் பயன்படுத்தி அடுத்தடுத்து அவர்கள் கையில் பங்குகள் போகா வண்ணம் அவர்களைக் காட்டிலும் கூடுதல் பிட் வைத்து வாங்குவது என முடிவெடுத்துள்ளேன். இதன் மூலம் அடுத்த ஒர் மாதத்திற்கு மார்க்கெட் 0.004 - அருகிலேயே இருக்கும். அவர்கள் கையிலிருக்கும் பங்குகளை வாங்கிய சில மணி நேரத்திலேயே மார்க்கெட் 0.01 அருகே சென்றுவிடும்.
ஆகையால், இப்பொழுதே பங்குகளை வாங்க ஆரம்பித்துவிடுங்கள்.
மூன்று மாதத்தில் 100% பிராபிட் என்பது மிக உயர்வான இலாபம்... அதுவே 6 மாதம் தாக்குப் பிடித்தால் 200% பிராபிட் உறுதி.
மை ட்ராபி சைட் லிங்க் > http://www.padugai.com/mtv
மை ட்ராபிக் பங்கு வர்த்தகம் - 3 மாதத்தில் 100% இலாபம்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: மை ட்ராபிக் பங்கு வர்த்தகம் - 3 மாதத்தில் 100% இலாபம்
இன்று விலைச் சரிவுக்கு முயற்சி செய்த மற்றொரு நபரினைக் குறிவைத்து 3,00,000 + பங்குகளை வாங்கியுள்ளேன்.
பங்குகளை விற்பனைக்கு வைப்பதும், பிறரது அவசர பணத்தேவையினை பயன்படுத்தி அதற்கும் சற்று கீழே வாங்கிக் கொள்வதும் என மார்க்கெட் விலை மேல் செல்லாதவாறு பார்த்துக் கொள்ளும் தினசரி வர்த்தகர்களை முடக்கம் செய்துவிட்டால், ஒவ்வொரு மாதமும் நல்ல இலாபம் ஈட்ட முடியும்.
ஒர் குழுவாகச் செயல்பட்டால் 50 மில்லியன் பங்குகளை நாமே வாங்கி, பின் எப்பொழுது விற்பது, எப்பொழுது வாங்குவது என்பதனை சரியாகச் செய்து உறுதியான இலாபத்தினை மாதந்தோறும் ஈட்டலாம்.
என் பங்கிற்கு 10 மில்லியன் பங்குகளை வாங்குவதற்கு தயாராக, 0.004 விலைக்கு கீழே வாங்கிக் கொண்டிருக்கிறேன்.. அதிலும் குறிப்பாக தினசரி வர்த்தகர்களின் பங்குகளை மட்டும் வாங்குவது என்று வாங்கிக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் அவர்களால்தான் மார்க்கெட் மேலெழும்புவது தடுக்கப்படுகிறது.
ஏற்கனவே இருவரது பங்குகளை வாங்கிவிட்டதால், அவர்கள் விலைச் சரிவுக்கு வித்திட்டுக் கொண்டே இருப்பார்கள்.. அதனைப் பயன்படுத்தி வாங்கிக் கொண்டே இருந்தால், பின் அவர்கள் ஒன்று வெளியேற வேண்டும் அல்லது அதிக விலைக்கு வாங்கி மார்க்கெட் விலை ஏற்றத்திற்கு செயல்பட வேண்டும்.
தற்போதைய தினசரி வர்த்தகர்கள் வெளியேறினாலும் இலாபம், விலை ஏற்றத்திற்கு செயல்பட்டாலும் இலாபம்.
ஆகையால், 0.003 - 0.004 இடையிலான விலையில் கிடைக்கும் பங்குகளை முழுவதுமாக கைப்பற்றிவிட்டால், 0.004 இல் விற்று 8000 டாலர் வைத்துக் கொண்டு 0.0025 - க்கு எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் தானாக வழிக்கு வந்துவிடுவார்கள்.
பங்குகளை விற்பனைக்கு வைப்பதும், பிறரது அவசர பணத்தேவையினை பயன்படுத்தி அதற்கும் சற்று கீழே வாங்கிக் கொள்வதும் என மார்க்கெட் விலை மேல் செல்லாதவாறு பார்த்துக் கொள்ளும் தினசரி வர்த்தகர்களை முடக்கம் செய்துவிட்டால், ஒவ்வொரு மாதமும் நல்ல இலாபம் ஈட்ட முடியும்.
ஒர் குழுவாகச் செயல்பட்டால் 50 மில்லியன் பங்குகளை நாமே வாங்கி, பின் எப்பொழுது விற்பது, எப்பொழுது வாங்குவது என்பதனை சரியாகச் செய்து உறுதியான இலாபத்தினை மாதந்தோறும் ஈட்டலாம்.
என் பங்கிற்கு 10 மில்லியன் பங்குகளை வாங்குவதற்கு தயாராக, 0.004 விலைக்கு கீழே வாங்கிக் கொண்டிருக்கிறேன்.. அதிலும் குறிப்பாக தினசரி வர்த்தகர்களின் பங்குகளை மட்டும் வாங்குவது என்று வாங்கிக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் அவர்களால்தான் மார்க்கெட் மேலெழும்புவது தடுக்கப்படுகிறது.
ஏற்கனவே இருவரது பங்குகளை வாங்கிவிட்டதால், அவர்கள் விலைச் சரிவுக்கு வித்திட்டுக் கொண்டே இருப்பார்கள்.. அதனைப் பயன்படுத்தி வாங்கிக் கொண்டே இருந்தால், பின் அவர்கள் ஒன்று வெளியேற வேண்டும் அல்லது அதிக விலைக்கு வாங்கி மார்க்கெட் விலை ஏற்றத்திற்கு செயல்பட வேண்டும்.
தற்போதைய தினசரி வர்த்தகர்கள் வெளியேறினாலும் இலாபம், விலை ஏற்றத்திற்கு செயல்பட்டாலும் இலாபம்.
ஆகையால், 0.003 - 0.004 இடையிலான விலையில் கிடைக்கும் பங்குகளை முழுவதுமாக கைப்பற்றிவிட்டால், 0.004 இல் விற்று 8000 டாலர் வைத்துக் கொண்டு 0.0025 - க்கு எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் தானாக வழிக்கு வந்துவிடுவார்கள்.