பங்குச் சந்தைக்குள் வருகிறது உலகின் பெரிய நிறுவனம்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பங்குச் சந்தைக்குள் வருகிறது உலகின் பெரிய நிறுவனம்

Post by ஆதித்தன் » Mon Mar 06, 2017 1:24 pm

சவுதி அரேபிய அரசு நிறுவனமான சவுது அரோமா தனது கம்பெனியில் 5% பங்குகளை பொதுச் சந்தையில் விற்பனைக்கு வைக்கவுள்ளது. பங்குகளின் மதிப்பு 100 பில்லியன் டாலர் என மதிப்பிடு செய்யப்படவுள்ளது.

இதற்கு முன்னர் சீனாவின் அலிபாபா, 2014 ஆண்டு 25 பில்லியன் டாலர் அளவுக்கு பங்குகளை வெளியிட்டுள்ளது ஒர் சாதனையாக இருந்தது.

தற்பொழுது சவுதி அரோமா 100 பில்லியன் டாலர் அளவுக்கு பங்குகளை வெளியிட இருப்பது என்பது புதிய வரலாற்று பதிவாக அமையும்.

மார்க்கெட்டுக்குள் வந்துவிட்டால் பிற பெரிய நிறுவனங்களின் பெயருக்கு முதல் பெயராக சவுதி அரோமா சேர்த்து மிகப் பெரிய நிறுவனமாக பட்டியலிடப்படலாம்.

100 பில்லியன் டாலர் அளவுக்கு சவுதி மார்க்கெட்டில் வாங்க வர்த்தகர்கள் உள்ளனரா? என்ற அச்சத்தில் பிற நாட்டு பங்குச் சந்தையிலும் தனது பங்கினை வெளியிட சவுதி அரோமா திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”