இன்ஸ்சுரன்ஸ் துறைக்கு அதிக முதலீட்டால் ஆபத்து ஏற்படுமா?

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

இன்ஸ்சுரன்ஸ் துறைக்கு அதிக முதலீட்டால் ஆபத்து ஏற்படுமா?

Post by ஆதித்தன் » Sun Feb 12, 2017 11:43 am

இன்றைய காலக்கட்டத்தில் இன்ஸ்சுரன்சில் போட்டப்பணம் தான் இலாபகரமாக திரும்பக் கிடைக்கிறது என்றப் பார்வை மக்கள் மனதில் பதிந்துவிட்டன. ஆகையால் பலரும் இன்று இன்ஸ்சுரன்ஸ் திட்டங்களில் பணத்தினை போட்டு வருகின்றனர்.

உலக அளவில் பொருளாதாரம் மந்தமாக உள்ள நிலையில் இன்ஸ்சுரன்ஸ் நிறுவனங்கள் எவ்வாறு அதிகரித்து வரும் டெபாசிட் சுமைக்கு இணையான வருவாயினை ஈட்டப்போகிறது என்ற கேள்விக்குறியினை சீனாவினைச் சேர்ந்த பைனான்ஸ் ஒழுங்குமுறை அமைப்பு எழுப்பியுள்ளது.

இன்ஸ்சுரன்ஸ் நிறுவனங்கள் தற்பொழுது மருத்துவத்துறையை மையப்படுத்த ஆரம்பித்துவிட்டன என்பது ஒர் சந்தேகத்துக்கு உரிய விலைமாற்றம் என்றுக்கூட நினைக்கத் தோன்றுகிறது.

காப்பீட்டு நிறுவனங்கள் தற்பொழுது வங்கியில் உள்ள டெபாசிட் தொகையை பாதுகாக்கவும் திட்டமிடப்படுவதாகக் கூறுகிறார்கள். இதுபோன்ற நடவடிக்கையால், காப்பீட்டு நிறுவனங்கள் தங்களது நெருக்கடியினை சுமூகமாக சமாளித்துவிடும் என்றும் தோன்றுகிறது. ஏனெனில் டிஜிட்டல் அக்கவுண்ட் முறையே காரணம்.

வங்கிக்கு அடுத்தப்படியாக அரசு உதவியுடன் மக்கள் பணத்தினை கையகப்படுத்தும் நிறுவனங்களாக காப்பீட்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றின் நிர்வாக குறைபாடு மக்களை பெரிதும் பாதிக்கும் என்பதனை நினைவில் கொண்டு கவனமாக சிந்தித்து செயல்படுவது நல்லது.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”