பெண்களின் கைப்பணத்தினை பறிக்க செபி திட்டம்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பெண்களின் கைப்பணத்தினை பறிக்க செபி திட்டம்

Post by ஆதித்தன் » Sat Feb 11, 2017 8:08 am

வீடுகளில் பெண்கள் ரொக்கமாக பணத்தினை சேமித்து வைத்திருப்பது பழக்கமாக இருந்து வருகிறது. இதனை அறிந்த பங்குச் சந்தை நிபுணர்கள், அப்பணத்தினை பறிக்க செபி மூலம் புதிய திட்டத்தினைக் கொண்டுவந்து, தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் மூலம் கவர்ச்சி விளம்பரங்களைக் காட்டி வீட்டிலிருக்கும் பணத்தினை பங்குச் சந்தைக்குள் வரவைத்து சட்டப்படி ஏற்ற இறக்கத்தினைக் கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

பங்குச் சந்தை பல்லாண்டுகளாக அரசு அனுமதியுடன் நடந்து கொண்டிருப்பதோடு, தவறுதலான வாக்குறுதியினை வாய் மொழியாகக் கூறி பெரிய அளவில் மக்கள் பணத்தினை வங்கி சார்ந்த நிறுவனங்கள் மூலம் இழக்க காரணமாக இருந்துள்ளன.

பணமிருப்பவர்களை எல்லாம் ஆண்டியாக்கிய பங்குச் சந்தை நிறுவனங்கள், அடுத்து யாரிடம் பணமிருக்கிறது என்ற தேடலில் அடுத்தக்கட்டமாக இல்லத்தரசிகளின் சேமிப்புப் பணத்தினையும் பங்குச் சந்தைக்குள் கொண்டுவர செபி மூலம் திட்டமிடுவதனை முறியடிக்க, இப்பொழுதே சரியான பரப்புரையை கொண்டு செல்லுதல் வேண்டும்.

அரசு திட்டங்கள் மக்கள் நன்மைக்காக என்பதனைக்காட்டிலும், பெரிய நிறுவன இலாபங்களுக்காக என்பதனை புரிந்து கொண்ட இக்காலத்திலும் இலகுவாக நிதி திரட்ட நினைக்கும் இதுபோன்ற திட்டங்கள் தோல்வியுறும்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”