நான் ஏற்கனவே சொன்னது போல கேஸ்லீடர் முதலீடு தினசரி நிகழ்வில் விருப்பத்தினைக் காட்டாமல், மிக மகிழ்வாகவும் பொறுமையாகவும் நீண்ட நாள் திட்டத்தில் இறக்கி, நல்ல இலாபத்தினைக் கைக்கொள்ளும் வகையில் செயலாக்கங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த வாரத்திற்குள் முதலீடு செய்யும் தொகை விரைவாக இரட்டிப்பாகும் வாய்ப்பு பிரகாசமாக பிட்காயினில் தெரிகிறது. நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் ட்ரெண்ட் அடுத்த 10 நாட்களுக்கு இருக்கும் என நம்புகிறேன்... ஆகையால் அதற்குத் தகுந்த ஆயத்த நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டே இருக்கிறேன்.
ஒர் பக்கம் தளத்தின் ஸ்கிரிப்ட் வேலை செய்து கொண்டே இருக்கிறேன். இது இந்த மாதத்தோடு நிறைவுப் பெற்றுவிடும். அதன் பின்னர், அயல்பக்க முதலீடும் உள்ளிழுக்கப்படும் வேலைகள் நடக்கும்.
தொகை அதிகமாக அதிகமாக நமது ரிஸ்க் என்பது மிகக் குறைவு.
தினம் 0.05% .... 0.25% என வருவாய் கொடுத்தாலும்... ஒரே நாளில் 25% ... 50% என பல்க்காக ரிப்போர்ட் வரும் நாட்களை எதிர்பார்த்தே முதலீடுகள் இயக்கப்படுகிறது. ஆகையால் தினசரி ரிப்போர்ட்டினை கணக்கில் கொள்ள வேண்டாம்.
மார்க்கெட் எந்த சூழலில் அமைகிறது என்பதனைப் பொறுத்தே வருவாய் அமையும்.
அதே நேரத்தில் தொகை என்பது மிக அதிகமாகக் கொண்டு 1: 0.25 என்ற ரேசியோவில் தான் வர்த்தக செயல்பாடுகள் நடக்கிறது. ஆகையால் பொறுமையாக இருந்தால் வருவாயும் மகிழ்ச்சியும் மட்டுமே கிடைக்கும்.
இந்த வாரத்திற்குள் முதலீடு செய்யும் தொகை விரைவாக இரட்டிப்பாகும் வாய்ப்பு பிரகாசமாக பிட்காயினில் தெரிகிறது. நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் ட்ரெண்ட் அடுத்த 10 நாட்களுக்கு இருக்கும் என நம்புகிறேன்... ஆகையால் அதற்குத் தகுந்த ஆயத்த நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டே இருக்கிறேன்.
ஒர் பக்கம் தளத்தின் ஸ்கிரிப்ட் வேலை செய்து கொண்டே இருக்கிறேன். இது இந்த மாதத்தோடு நிறைவுப் பெற்றுவிடும். அதன் பின்னர், அயல்பக்க முதலீடும் உள்ளிழுக்கப்படும் வேலைகள் நடக்கும்.
தொகை அதிகமாக அதிகமாக நமது ரிஸ்க் என்பது மிகக் குறைவு.
தினம் 0.05% .... 0.25% என வருவாய் கொடுத்தாலும்... ஒரே நாளில் 25% ... 50% என பல்க்காக ரிப்போர்ட் வரும் நாட்களை எதிர்பார்த்தே முதலீடுகள் இயக்கப்படுகிறது. ஆகையால் தினசரி ரிப்போர்ட்டினை கணக்கில் கொள்ள வேண்டாம்.
மார்க்கெட் எந்த சூழலில் அமைகிறது என்பதனைப் பொறுத்தே வருவாய் அமையும்.
அதே நேரத்தில் தொகை என்பது மிக அதிகமாகக் கொண்டு 1: 0.25 என்ற ரேசியோவில் தான் வர்த்தக செயல்பாடுகள் நடக்கிறது. ஆகையால் பொறுமையாக இருந்தால் வருவாயும் மகிழ்ச்சியும் மட்டுமே கிடைக்கும்.