இந்தியாவில் தற்போதைய மிக முக்கியச் செய்தி பங்குச் சந்தையில் ஏற்பட்ட பெரும் இழப்பு மற்றும் மீண்டும் சரிய ஆரம்பித்துள்ள இந்திய ரூபாயின் மதிப்பு.
குரங்கு விளையாட்டில் இதெல்லாம் மிக சர்வ சாதாரணம் என்பது அனுபவஸ்தர்களுக்கு மட்டுமே தெரியும் என்பதோடு, இத்தகைய தருணங்களை மிக இலாவகமாக பணம் தரும் வாய்ப்பாக பயன்படுத்தியும் கொள்வார்கள் என்பதும் தெரிந்ததுதான்.
பங்குச் சந்தையில் 7 இலட்சம் கோடி சரிவு என்று சொல்வார்கள். அதன் உண்மை, 7 இலட்சம் கோடி முதலீடு திரும்ப எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான். அதிலும் குறிப்பாக இவர்கள் செய்த முதலீடு என்பது 2-3 இலட்சம் கோடியாக இருக்கும்... அதனை தற்பொழுது 7 இலட்சம் கோடியாக வருவாயுடன் போதும் என்று எடுத்திருப்பார்கள்... அவ்ளதான் வேறு ஒன்றும் இல்லை. நீங்களாக இருந்தால் கூட அதனைத்தான் மார்க்கெட்டில் செய்கிறீர்கள்.... இவர்கள் செய்ததில் ஒன்றும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன், பாரக்ஸில் மிக எளிதாக பணம் சம்பாதிக்க முடியும்... ஆனால் அதனை கற்றுக் கொள்ள எவருமே தயாராக இல்லை என்பதுதான் உண்மை.
இலட்சக் கணக்கில் நஷ்டம் அடையும் நபர்கள்... ஆயிரத்தினைக் கூட பயிற்சிக்காக செலவிட தயாராக இல்லை என்பதும்... இலவச பயிற்சியினை கொடுத்தால் கூட சரியாக பின்பற்றுவது கிடையாது என்பதும் என் அனுபவத்தில் நன்றாக அனுபவித்த உண்மை.
உங்களது ஆசைகள் தான் உங்களுக்கு நஷ்டத்தினைக் கொடுக்க வல்லதே தவிர, சரியான திட்டமிடுதல் ஒர்போதும் இழப்பினைக் கொடுக்காது.
இன்றும் சொல்கிறேன்... பணம் பணத்தினைச் சம்பாதித்துக் கொடுக்கும் என்பதில் எந்தவொரு ஐயப்பாடும் இல்லை. ஆனால் அப்பணத்தினை சரியான இடத்தில் சரியான நேரத்தில் முதலீடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தப்பிக்காது.
இன்றைய உலகில் இருக்கும் அனைவருமே தன்னுடைய வருவாயினை மையமாகக் கொண்டவர்களே. உங்களுக்கு எப்படி உங்களுக்கான வருவாய் பல ஆயிரமாக வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ, அதைப்போல உங்களுக்கு வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பவரும் பல ஆயிரங்களை தினம் சம்பாதித்திட வேண்டும் என்று உறுதியாகவே இருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக பாரக்ஸ் & பங்குச் சந்தையில் அப்படியானவர்களே மிக மிக அதிகம். ஏனெனில் இங்குதான் எதுவும் தெரியாமலே இலட்சங்களை முதலீடு செய்பவர்கள் அதிகம். அப்படி எதுவும் தெரியாமல் நீங்கள் முதலீடு செய்கையில், தெரிந்து செய்பவர்கள் சரியாக அதனை வாய்ப்பாகக் கொண்டு சம்பாதித்துவிடுகிறார்கள் என்பதோடு, எவரை நீங்கள் உங்களுக்காக வேலை செய்கிறார் என்று கருதுகிறீர்களோ, அவர் அவருக்காக வேலை செய்கிறார் என்பது தெரியாமலே இழப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஏனென்றால் உங்களுக்கு எதுவுமே தெரியாது.
வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரன் கூட உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றுச் சொன்னால் ஏமாற்றிவிடுவான்... உங்களுக்கு குழம்புகள் பற்றி எதுவும் தெரியாது... வேறு எங்குமே சாப்பிட்டதே கிடையாது என்றால் சமையல் காரன் கூட, சாப்பாட்டுக்கு இரசம் மட்டுமே குழம்பு மற்றொன்றும் இல்லவே இல்லை என்றுச் சொல்லி தினம் உங்களுக்கு சமைத்துக் கொடுக்கலாம். அதுவே உங்களுக்குத் தெரிந்திருந்தால்.... இத்தனை கூட்டு வைக்க வேண்டும்.. இத்தனை குழம்பு வகைகள் இருக்க வேண்டும்... இத்தனை சுவையாக இருக்க வேண்டும், பாத்திரங்களை இப்படி சுத்தமாக்கியப் பின்னரே சமையலை தொடங்க வேண்டும் என்று நீங்கள் நிர்பந்தித்து வேலை வாங்கலாம். தெரியாவிட்டால் என்ன சொல்ல முடியும்???
வருடத்திற்கு 30% - 50% உறுதியான இலாபத்தினைக் கொடுக்கிறேன் என்றுச் சொன்னால் நம்பாதவர்கள்... மாதம் 30% இலாபம் கொடுக்கிறேன் என்றுச் சொல்வோரிடம் கொடுத்து முதலீடையும் சேர்த்தே இழந்துவிடுகிறார்கள்.
இன்றைய பங்குச் சந்தையில் பெரும் சரிவினை சந்தித்துள்ளது... இதனால் கிடைத்த இலாபம் என்பது பல மாதங்களாக காத்திருந்து 200% இலாபத்துடன் வெளியேறிய பெரிய முதலீட்டாளர்களின் விளையாட்டாகத்தான் இருக்குமே தவிர வேறு ஒன்றும் இல்லை.
ஒர் வருடத்தில் பணத்தினை இரட்டிப்பாக்குவது என்பது அத்தனை கஷ்டம் ஒன்றும் கிடையாது. சரியான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் எளிதாக வருடம் 30% முதல் 100% உறுதியான இலாபத்தினை பெற முடியும். அதனைத்தான் நல்ல அனுபவஸ்தர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
யோசியுங்கள் ... நன்றாக யோசியுங்கள் .. உங்கள் தவறுகள் திருந்தும் மட்டும் யோசியுங்கள்.... எவ்வளவோ உண்மைகளைச் சொல்லிவிட்டேன்... அதில் உங்களுக்கான அனுபவங்களைக் கொண்டு நன்றாக யோசியுங்கள்.
குரங்கு விளையாட்டில் இதெல்லாம் மிக சர்வ சாதாரணம் என்பது அனுபவஸ்தர்களுக்கு மட்டுமே தெரியும் என்பதோடு, இத்தகைய தருணங்களை மிக இலாவகமாக பணம் தரும் வாய்ப்பாக பயன்படுத்தியும் கொள்வார்கள் என்பதும் தெரிந்ததுதான்.
பங்குச் சந்தையில் 7 இலட்சம் கோடி சரிவு என்று சொல்வார்கள். அதன் உண்மை, 7 இலட்சம் கோடி முதலீடு திரும்ப எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான். அதிலும் குறிப்பாக இவர்கள் செய்த முதலீடு என்பது 2-3 இலட்சம் கோடியாக இருக்கும்... அதனை தற்பொழுது 7 இலட்சம் கோடியாக வருவாயுடன் போதும் என்று எடுத்திருப்பார்கள்... அவ்ளதான் வேறு ஒன்றும் இல்லை. நீங்களாக இருந்தால் கூட அதனைத்தான் மார்க்கெட்டில் செய்கிறீர்கள்.... இவர்கள் செய்ததில் ஒன்றும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன், பாரக்ஸில் மிக எளிதாக பணம் சம்பாதிக்க முடியும்... ஆனால் அதனை கற்றுக் கொள்ள எவருமே தயாராக இல்லை என்பதுதான் உண்மை.
இலட்சக் கணக்கில் நஷ்டம் அடையும் நபர்கள்... ஆயிரத்தினைக் கூட பயிற்சிக்காக செலவிட தயாராக இல்லை என்பதும்... இலவச பயிற்சியினை கொடுத்தால் கூட சரியாக பின்பற்றுவது கிடையாது என்பதும் என் அனுபவத்தில் நன்றாக அனுபவித்த உண்மை.
உங்களது ஆசைகள் தான் உங்களுக்கு நஷ்டத்தினைக் கொடுக்க வல்லதே தவிர, சரியான திட்டமிடுதல் ஒர்போதும் இழப்பினைக் கொடுக்காது.
இன்றும் சொல்கிறேன்... பணம் பணத்தினைச் சம்பாதித்துக் கொடுக்கும் என்பதில் எந்தவொரு ஐயப்பாடும் இல்லை. ஆனால் அப்பணத்தினை சரியான இடத்தில் சரியான நேரத்தில் முதலீடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தப்பிக்காது.
இன்றைய உலகில் இருக்கும் அனைவருமே தன்னுடைய வருவாயினை மையமாகக் கொண்டவர்களே. உங்களுக்கு எப்படி உங்களுக்கான வருவாய் பல ஆயிரமாக வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ, அதைப்போல உங்களுக்கு வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பவரும் பல ஆயிரங்களை தினம் சம்பாதித்திட வேண்டும் என்று உறுதியாகவே இருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக பாரக்ஸ் & பங்குச் சந்தையில் அப்படியானவர்களே மிக மிக அதிகம். ஏனெனில் இங்குதான் எதுவும் தெரியாமலே இலட்சங்களை முதலீடு செய்பவர்கள் அதிகம். அப்படி எதுவும் தெரியாமல் நீங்கள் முதலீடு செய்கையில், தெரிந்து செய்பவர்கள் சரியாக அதனை வாய்ப்பாகக் கொண்டு சம்பாதித்துவிடுகிறார்கள் என்பதோடு, எவரை நீங்கள் உங்களுக்காக வேலை செய்கிறார் என்று கருதுகிறீர்களோ, அவர் அவருக்காக வேலை செய்கிறார் என்பது தெரியாமலே இழப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஏனென்றால் உங்களுக்கு எதுவுமே தெரியாது.
வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரன் கூட உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றுச் சொன்னால் ஏமாற்றிவிடுவான்... உங்களுக்கு குழம்புகள் பற்றி எதுவும் தெரியாது... வேறு எங்குமே சாப்பிட்டதே கிடையாது என்றால் சமையல் காரன் கூட, சாப்பாட்டுக்கு இரசம் மட்டுமே குழம்பு மற்றொன்றும் இல்லவே இல்லை என்றுச் சொல்லி தினம் உங்களுக்கு சமைத்துக் கொடுக்கலாம். அதுவே உங்களுக்குத் தெரிந்திருந்தால்.... இத்தனை கூட்டு வைக்க வேண்டும்.. இத்தனை குழம்பு வகைகள் இருக்க வேண்டும்... இத்தனை சுவையாக இருக்க வேண்டும், பாத்திரங்களை இப்படி சுத்தமாக்கியப் பின்னரே சமையலை தொடங்க வேண்டும் என்று நீங்கள் நிர்பந்தித்து வேலை வாங்கலாம். தெரியாவிட்டால் என்ன சொல்ல முடியும்???
வருடத்திற்கு 30% - 50% உறுதியான இலாபத்தினைக் கொடுக்கிறேன் என்றுச் சொன்னால் நம்பாதவர்கள்... மாதம் 30% இலாபம் கொடுக்கிறேன் என்றுச் சொல்வோரிடம் கொடுத்து முதலீடையும் சேர்த்தே இழந்துவிடுகிறார்கள்.
இன்றைய பங்குச் சந்தையில் பெரும் சரிவினை சந்தித்துள்ளது... இதனால் கிடைத்த இலாபம் என்பது பல மாதங்களாக காத்திருந்து 200% இலாபத்துடன் வெளியேறிய பெரிய முதலீட்டாளர்களின் விளையாட்டாகத்தான் இருக்குமே தவிர வேறு ஒன்றும் இல்லை.
ஒர் வருடத்தில் பணத்தினை இரட்டிப்பாக்குவது என்பது அத்தனை கஷ்டம் ஒன்றும் கிடையாது. சரியான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் எளிதாக வருடம் 30% முதல் 100% உறுதியான இலாபத்தினை பெற முடியும். அதனைத்தான் நல்ல அனுபவஸ்தர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
யோசியுங்கள் ... நன்றாக யோசியுங்கள் .. உங்கள் தவறுகள் திருந்தும் மட்டும் யோசியுங்கள்.... எவ்வளவோ உண்மைகளைச் சொல்லிவிட்டேன்... அதில் உங்களுக்கான அனுபவங்களைக் கொண்டு நன்றாக யோசியுங்கள்.