மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
கவிதைகள் எல்லாம் அருமை.உங்கள் கவிதைக்கான ரியாக்ஸனை ரத்தின சுருக்கமாகச் சொல்லி இருந்தேன் அவ்வளவுதான்.மற்றபடி உங்கள் கவிதைகளுக்காவே ஆதி சார் இதுவரை 8000 ரூபாய்க்கும் மேல் பரிசளித்துள்ளார் என்றால் குறை சொல்ல முடியுமா?
ஓஓஓஓஓ அப்பிடியா? ரொம்ப நன்றி பிரபு. ஆதி நீங்க எனக்கு கவிதைக்காகவா இவ்வளவு பரிசு தந்திருக்கிறீங்க? என் கவிதையின் பரம ரசிகனா நீங்க? பாத்திங்களா எனக்கு சொல்லாம பிரபு கிட்ட போய் சொல்லி இருக்கிறீங்க.