”பல வகையில் என் அன்பை உன்னிடம்
வெளிக்காட்டினேன், ஆனால் நியோ!
என் அன்பை புரிந்து கொள்ளாமல் என்னை
விட்டு விலக நினைக்கிறாய், அது
உன்னால் முடியவில்லை இன்றுவரை.
இருப்பினும் என் அன்பு விஸம்
என்று நினைத்து தூக்கி எறிந்துவிட்டாய்.
உனக்கு தெரியவில்லை நான் விஸம்
அல்ல நல் மருந்து என்று.மீண்டும்
என்னை தேடாதெ!நான் உனக்கு
கிடைக்கமாட்டேன் ஏனெனில் நான்
ஓர் கானல் நீர் இப்போது”.
ஒரு இனிய நட்பின் வலி
-
- Posts: 108
- Joined: Sat Jun 09, 2012 5:16 pm
- Cash on hand: Locked
- சாந்தி
- Posts: 1641
- Joined: Fri Jul 13, 2012 6:48 pm
- Cash on hand: Locked
Re: ஒரு இனிய நட்பின் வலி
மனதில் இருக்கும் வேதனைகளை கவிதையில் கொட்டித் தீர்த்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
-
- Posts: 108
- Joined: Sat Jun 09, 2012 5:16 pm
- Cash on hand: Locked
Re: ஒரு இனிய நட்பின் வலி
சரியா சொன்னீங்க சாந்தி