கண்கள்

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
Thamillmadhan
Posts: 67
Joined: Fri Mar 23, 2012 1:04 pm
Cash on hand: Locked

கண்கள்

Post by Thamillmadhan » Mon Jul 09, 2012 11:51 am

உன்னை காண
கண்ணிரண்டு போதாதென்று
ஆண்டவனிடம் கேட்க
பயமாய் இருக்கிறது
நீ என்னை கடந்தவுடன்
ஆயிரம் கண்களும் அல்லவா
கண்ணீர் சிந்தும்.
Post Reply

Return to “கவிதை ஓடை”