படுகை வசந்த காலம்

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

படுகை வசந்த காலம்

Post by RJanaki » Fri Mar 09, 2012 9:42 am

Image

படுகை வசந்த காலம்

நாம் வாழ்வில் வசந்த மணம் வீச

கல கலவென சிரிப் பொலி எழப்பி

கலந்தே மகிழ்ந்து ஒன்று கூடி

நாம் புதிய படுகை வாழ்த்துவோம்

நாம் வீடும் நாடும் நலம் காண

படுகை நண்பர் எல்லோரும் ஒன்று கூடி

இனைந்த சங்கிலியாய் வலுகொண்டு

வெற்றி கொடியை நாட்டு படுகையை

வாழ்த்துவோம்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: படுகை வசந்த காலம்

Post by muthulakshmi123 » Fri Mar 09, 2012 10:13 am

ஜானகி உஙகளைப் போல உங்கள் கவிதையும் தன் அருமையான ஒற்றுமை உணர்வை வெளிபடுத்தி இருக்கு...பாராட்டுக்கள் :clab: :clab:
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: படுகை வசந்த காலம்

Post by RJanaki » Thu Mar 15, 2012 9:37 am

கவிதை எழத முயச்சி ஏதே கிறுக்கிறேன்.உங்கள் பாரட்டுக்கு நன்றி முத்து லட்சுமி.
Post Reply

Return to “கவிதை ஓடை”