யார் கொடுத்தார் இந்த மனசு - உனக்கும் எனக்கும் ஒன்றா சொல்லு!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: யார் கொடுத்தார் இந்த மனசு - உனக்கும் எனக்கும் ஒன்றா சொல்லு!

Post by ஆதித்தன் » Wed Jun 20, 2012 11:22 pm

muthulakshmi123 wrote:அட்லீஸ்டு உங்கள் துணையின் மனதை மட்டும் அறிய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்திக்கிறேன்...கடவுள் அருள் புரியட்டும்...
உங்கள் வாக்குகள் அப்படியே பலிக்கட்டும் என இவ்வுலக நல் உள்ளங்களும் சொல்லி என்னை மகிழ்வடையச் செய்வார்களா? :nao:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: யார் கொடுத்தார் இந்த மனசு - உனக்கும் எனக்கும் ஒன்றா சொல்லு!

Post by muthulakshmi123 » Thu Jun 21, 2012 3:24 pm

Athithan wrote:
muthulakshmi123 wrote:அட்லீஸ்டு உங்கள் துணையின் மனதை மட்டும் அறிய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்திக்கிறேன்...கடவுள் அருள் புரியட்டும்...
உங்கள் வாக்குகள் அப்படியே பலிக்கட்டும் என இவ்வுலக நல் உள்ளங்களும் சொல்லி என்னை மகிழ்வடையச் செய்வார்களா? :nao:

மகிழ்ச்சியடைய செய்வார்கள்... நம்பிக்கையே வாழ்க்கை நம்புங்கள் நடக்கும்... :rock: :rock:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: யார் கொடுத்தார் இந்த மனசு - உனக்கும் எனக்கும் ஒன்றா சொல்லு!

Post by ஆதித்தன் » Fri Jun 22, 2012 10:34 pm

muthulakshmi123 wrote:
Athithan wrote:
muthulakshmi123 wrote:அட்லீஸ்டு உங்கள் துணையின் மனதை மட்டும் அறிய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்திக்கிறேன்...கடவுள் அருள் புரியட்டும்...
உங்கள் வாக்குகள் அப்படியே பலிக்கட்டும் என இவ்வுலக நல் உள்ளங்களும் சொல்லி என்னை மகிழ்வடையச் செய்வார்களா? :nao:

மகிழ்ச்சியடைய செய்வார்கள்... நம்பிக்கையே வாழ்க்கை நம்புங்கள் நடக்கும்... :rock: :rock:
நன்றி லெட்சுமியம்மா.

ஆனால்... எங்கிட்ட இருப்பதெல்லாம் இடக்கை & வலக்கை மட்டும் தான். நம்பிக்கை என்பது தும்பிக்கையுடானுக்கே சொந்தம் என நினைக்கிறேன். ஆகையால் அதனை நான் சொந்தம் கொண்டாடுவது பேர் ஆபத்து என்பதனை அணுதினமும் உணர்ந்து வருகிறேன். :alu:
Post Reply

Return to “கவிதை ஓடை”