புரிந்து கொள்ளாத அன்பு,
எளிதில் பிரிந்து விடும்.
ஆனால்
புரிந்து கொண்ட
உன்மையான அன்பு,
எவ்வளவுகாயப்பட்டாலும்
ஒரு போதும் பிரியாது...
எளிதில் பிரிந்து விடும்.
ஆனால்
புரிந்து கொண்ட
உன்மையான அன்பு,
எவ்வளவுகாயப்பட்டாலும்
ஒரு போதும் பிரியாது...
தலையவே பிச்சுக்கலாம் போல இருக்கு. ஒண்ணுமே புரியலடா சாமி. என்ன சொல்ல வர்ரீங்க.Aruntha wrote:புரிந்தாலும் பிரிவு வரும்
புரியாவிட்டாலும் பிரிவு வரும்
சிலது புரியாமல் இருக்கிறது தான் நல்லது.ramkumark5 wrote:தலையவே பிச்சுக்கலாம் போல இருக்கு. ஒண்ணுமே புரியலடா சாமி. என்ன சொல்ல வர்ரீங்க.Aruntha wrote:புரிந்தாலும் பிரிவு வரும்
புரியாவிட்டாலும் பிரிவு வரும்