சம்சாரம் அது மின்சாரம்.

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சம்சாரம் அது மின்சாரம்.

Post by ஆதித்தன் » Sun Mar 18, 2012 8:13 pm

thamilselvi wrote: Athithan wrote:
பொங்குங்க பொங்குங்க.. திருந்த பொங்குங்க! தப்பில்லை.


திருத்த பொங்குக தப்பில்லை என்றால் அதில் ஒரு அர்த்தமிருக்கிறது. திருந்த பொங்குங்க என்றால் பெண்கள் எல்லோரும் தவறு செய்பவர்கள் அல்லவே......இனம் இனத்தைச்சேரும் என்பார்கள் நடுநிலையில் நின்று பேச வேண்டிய நீங்கள் ஒரு ஆணாய் நின்று ஆண் இனத்தைச்சார்ந்துவிட்டீர்கள்.....
:isir: :isir: :isir:

தவளை தன் வாயால் கெடும் என்பார்கள், அதைப்போல இருக்கிறது உங்கள் சொல்.

நான் பெண்களையும் ஒர் மனித இனமாகத்தான் பார்க்கிறேனேத் தவிர, உங்களைப் போல்...அதுக்குள்ளும் ஆண் பெண் என பிரித்துப் பார்க்கவில்லை.

பொங்குங்க பொங்குங்க.. திருந்த பொங்குங்க! தப்பில்லை
ஆம், இதற்கு அர்த்தம் உண்டு, ஆனால் நீங்கள் நினைப்பது போல் அல்ல.

மக்கள் எழுச்சிகள் எப்பொழுதும் வெற்றியில் தான் முடியும், ஆகையால் தவறுக்கு எதிராக பொங்குகிறீர்கள் என்பதனை வரவேற்று பொங்குங்க பொங்குங்க என உற்சாகம் ஊட்டினேன்... ஆனால், அக்கிளர்ச்சி தவறுக்கு உறுதுணையாக இருந்திடக்கூடாது என்பதற்காக திருந்த பொங்குங்க! என்றேன். அதாவது, வெகுண்டெழுவது, ந்ற்செயலுக்காக இருக்க வேண்டும் என்பதனை வரவேற்றேன்... அதில் தவறே இல்லை என தப்பில்லை எனக் கூறி உறுதிபடுத்தினேன்.

ஆண்கள் எல்லோரும் ஒழுக்கமானவர்கள் என நான் சொல்லவில்லை. அந்த ஒழுக்கம் கெட்ட ஆண்களின் செயல்களையும் ஒர் ஆண் உரிமை என கருதி, பெண்கள் தனக்கும் வேண்டும் என பெண்ணுரிமையில் கேட்பதைத்தான் ஏன்? என கேட்பது மட்டுமே என் வழக்கம். தவறான பெண்களைத் தவிர, பெண்கள் என பொதுவாக எடுத்துக் கொண்டால் மதிக்கும் பண்புடையவன்.

என்னடா... கொஞ்ச நாளா சண்டை இல்லாமல் இருக்காங்களே எனப் பார்த்தேன்?.. ஆரம்பிச்சிட்டீங்களா உங்க கோபத்தை ...

தமிழ்ச் செல்வியிடமிருந்து என்னை யாராவது காப்பாற்ற மாட்டீர்களா???? :Bcry: :Bcry:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: சம்சாரம் அது மின்சாரம்.

Post by muthulakshmi123 » Sun Mar 18, 2012 8:36 pm

பொங்குங்க பொங்குங்க.. திருந்த பொங்குங்க! தப்பில்லை.

நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு சரி...

அதாவது 1.ஆண்கள் திருந்த பெண்கள் பொங்குங்க


நாங்கள் இப்படிதான் அர்த்தம் கொண்டோம்..நீங்கள் தவளை தன் வாயில் கெட்டது என்கிறீர்கள்...ருக்மணி,அருந்தா,நதியா எல்லாரும் வாருங்கள்...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சம்சாரம் அது மின்சாரம்.

Post by ஆதித்தன் » Sun Mar 18, 2012 9:00 pm

muthulakshmi123 wrote:பொங்குங்க பொங்குங்க.. திருந்த பொங்குங்க! தப்பில்லை.

நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு சரி...

அதாவது 1.ஆண்கள் திருந்த பெண்கள் பொங்குங்க


நாங்கள் இப்படிதான் அர்த்தம் கொண்டோம்..நீங்கள் தவளை தன் வாயில் கெட்டது என்கிறீர்கள்...ருக்மணி,அருந்தா,நதியா எல்லாரும் வாருங்கள்...

ஆம், தவறானவர்கள் எவராக இருந்தாலும் திருந்த செயல்படுவது சரி.


ஆனால் தமிழ்ச்செல்வி, என்னை குறை கூறுவதாக கருதி, அவருடைய குறையை வெளிப்படுத்தியுள்ளார். :azh:


நீங்க என்னென்னா .. என்னை போய் தப்பாக நினைக்கிறீங்களா லெட்சுமியம்மா :Bcry: :Bcry:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: சம்சாரம் அது மின்சாரம்.

Post by Aruntha » Sun Mar 18, 2012 9:02 pm

Athithan wrote: தமிழ்ச் செல்வியிடமிருந்து என்னை யாராவது காப்பாற்ற மாட்டீர்களா???? :Bcry: :Bcry:
Athithan wrote: நீங்க என்னென்னா .. என்னை போய் தப்பாக நினைக்கிறீங்களா லெட்சுமியம்மா :Bcry: :Bcry:

இதென்னப்பா இந்த ஆதி பயபுள்ளைக்கு எந்த நேரமும் அழுறதே வேலயா போச்சு என்ன பண்ணலாம்?
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: சம்சாரம் அது மின்சாரம்.

Post by muthulakshmi123 » Mon Mar 19, 2012 9:59 pm

Aruntha wrote:
Athithan wrote: தமிழ்ச் செல்வியிடமிருந்து என்னை யாராவது காப்பாற்ற மாட்டீர்களா???? :Bcry: :Bcry:
Athithan wrote: நீங்க என்னென்னா .. என்னை போய் தப்பாக நினைக்கிறீங்களா லெட்சுமியம்மா :Bcry: :Bcry:

இதென்னப்பா இந்த ஆதி பயபுள்ளைக்கு எந்த நேரமும் அழுறதே வேலயா போச்சு என்ன பண்ணலாம்?
என்ன பண்ணலாம் என யோசி அருந்தா ஆனால் இந்த லட்சுமி அம்மாவை படுகையிலிருந்து விரட்டனும் என நினைக்காதே...
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: சம்சாரம் அது மின்சாரம்.

Post by Aruntha » Mon Mar 19, 2012 10:07 pm

உங்கள படுகைல இருந்து துரத்திட்டு நான் என்ன பண்ணுறது. அப்பப்ப எனக்கிருக்கிற ஒரே சப்போட் நீங்க தானே
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: சம்சாரம் அது மின்சாரம்.

Post by muthulakshmi123 » Mon Mar 19, 2012 10:14 pm

Aruntha wrote:உங்கள படுகைல இருந்து துரத்திட்டு நான் என்ன பண்ணுறது. அப்பப்ப எனக்கிருக்கிற ஒரே சப்போட் நீங்க தானே
நன்றி அருந்தா
Post Reply

Return to “கவிதை ஓடை”