காதலை காத்திருக்க சொல்..

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

காதலை காத்திருக்க சொல்..

Post by மன்சூர்அலி » Sat Nov 29, 2014 10:55 am

காதலை காத்திருக்க சொல்..

ராகுவும் கேதுவும்
அஷ்டம சனியும்
அழகாய் உன்னை சுற்றி
வளம் வருவதால்..

காதல் குகைக்குள்
வராதே..காதல்
கடிதம் வரையாதே
காதல் செய்யாதே..

முள் வேலியாய்
கிரகங்கள்.உன்னை சுற்றி வர
நீ என்னிடம் வராதே.. நாம்
காதலை காத்திருக்க சொல்.
Post Reply

Return to “கவிதை ஓடை”