கட்டத்துக்குள் வாழ்ந்து கொள்!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

கட்டத்துக்குள் வாழ்ந்து கொள்!!

Post by மன்சூர்அலி » Thu Nov 27, 2014 11:24 am

காதல் கூட்டுக்குள் என்னை
குடி இருக்க கூப்பிட்டாய்
காம கூட்டுக்குள் ஏங்கி
தவித்த என் உணர்வை.

கொஞ்சம் தட்டி எழுப்பியது
போல் இருந்தது..என் உணர்வுக்கு
உடலுக்கு ஊட்டம் கிடைத்தது
உன்னிடம் என்னை கொடுத்தேன்..

உடல் பறி மாற்றங்கள். அரக்கேற்றம்
இனிமையாய் இருந்தது.அதேயே
நினவு படுத்தி என்னை. ஒரு
கட்டத்துக்குள் வாழ் சொல்வது ஏன் பெண்ணே?..
Post Reply

Return to “கவிதை ஓடை”