" அன்னாடங்காய்ச்சி... அனுதாப காட்சி..!
Posted: Wed Nov 26, 2014 9:59 pm
நிஜம் நிஜமாகிறது
**************
அவள்
வேலைக்குச் சென்றாள்.
உழைத்தாள்.
சாப்பிட்டாள்.
உறங்குமுன்...
" கர்த்தரே காப்பாற்றும் " என்றாள்.
அவள்
காதல் திருமணம் செய்தாள்.
மதமாற்றம் செய்தாள்.
வேலைக்குச் சென்றாள்.
உழைத்தாள்.
சாப்பிட்டாள்.
உறங்குமுன்...
" முருகா காப்பாற்றும் " என்றாள்.
கலைத்தபோது
சலித்துக்கொண்டாள்.
" ஹூம்..
எதைக்கும்பிட்டாலும்
வேலை செய்தால்தான்
சாப்பிட முடிகிறது "
***************
**************
அவள்
வேலைக்குச் சென்றாள்.
உழைத்தாள்.
சாப்பிட்டாள்.
உறங்குமுன்...
" கர்த்தரே காப்பாற்றும் " என்றாள்.
அவள்
காதல் திருமணம் செய்தாள்.
மதமாற்றம் செய்தாள்.
வேலைக்குச் சென்றாள்.
உழைத்தாள்.
சாப்பிட்டாள்.
உறங்குமுன்...
" முருகா காப்பாற்றும் " என்றாள்.
கலைத்தபோது
சலித்துக்கொண்டாள்.
" ஹூம்..
எதைக்கும்பிட்டாலும்
வேலை செய்தால்தான்
சாப்பிட முடிகிறது "
***************