அ முதல் ;. வரை வாழ விடு!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

அ முதல் ;. வரை வாழ விடு!!!

Post by மன்சூர்அலி » Tue Nov 25, 2014 11:17 am

அருமையாய் சொன்ன அம்மா நீ..

ஆசிர்வதிக்கிறேன் உன் காதலுக்கு என்று

இன்பமாய் இருந்தது..இதயத்திற்க்கு

ஈடு இணை இல்லாமல் காதலித்தேன்

உண்மையாக காதலித்தேன்.என்று

ஊரார்,உற்றார் முன் சொன்னேன் நான்.

எல்லாம் உன் விதி படி நடக்கட்டும் என்றாய் நீ

ஏன் இப்போது மறுக்கிறாய்..அவள் ஜாதி வேறு என்று

ஐய்ய படாதே.நாம் அனைவரும் ஒரே சாதிதான்

ஒன்றாய் வாழ விடு.நான் காதலித்த என் காதலியோடு

ஓர் ஆயிரம் முறை சொல்வேன்..சாதிகள் இல்லை என்று

ஔவ்வை பாட்டி வாழ்த்துவது போல் வாழ்த்தி விடு என்னை நீ.

;. தே வாழ்ந்து விடுகிறேன்.என் காதலியோடு என்றும் நான்.
arrs
Posts: 63
Joined: Tue Sep 18, 2012 6:28 pm
Cash on hand: Locked

Re: அ முதல் ;. வரை வாழ விடு!!!

Post by arrs » Tue Nov 25, 2014 12:26 pm

மன்சூர்அலி wrote:அருமையாய் சொன்ன அம்மா நீ..

ஆசிர்வதிக்கிறேன் உன் காதலுக்கு என்று

இன்பமாய் இருந்தது..இதயத்திற்க்கு

ஈடு இணை இல்லாமல் காதலித்தேன்

உண்மையாக காதலித்தேன்.என்று

ஊரார்,உற்றார் முன் சொன்னேன் நான்.

எல்லாம் உன் விதி படி நடக்கட்டும் என்றாய் நீ

ஏன் இப்போது மறுக்கிறாய்..அவள் ஜாதி வேறு என்று

ஐய்ய படாதே.நாம் அனைவரும் ஒரே சாதிதான்

ஒன்றாய் வாழ விடு.நான் காதலித்த என் காதலியோடு

ஓர் ஆயிரம் முறை சொல்வேன்..சாதிகள் இல்லை என்று

ஔவ்வை பாட்டி வாழ்த்துவது போல் வாழ்த்தி விடு என்னை நீ.

;. தே வாழ்ந்து விடுகிறேன்.என் காதலியோடு என்றும் நான்.
வாழ்க காதல்
Post Reply

Return to “கவிதை ஓடை”