நம் சந்திப்பிற்காய்
Posted: Mon Mar 12, 2012 2:00 pm
பிரிவின் வலிகளில்
துடித்திடும் என்னை
பிரியமான உந்தன்
பாச வார்த்தைகளால்
பித்தனாக்கி விட்டாய்
பார்த்திட துடிக்கும்
பாச விழிகளும்
பேசிட துடிக்கும்
நேச வார்த்தைகளும்
சேர்ந்து நடைபயில
காத்திருக்கும் கரங்களும்
மறுபடி நம் சந்திப்பிற்காய்
காத்திருக்கின்றன!
http://arunthaprasha.blogspot.in/2012/0 ... t_12.html#