காதல் கல்யாணம்!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

காதல் கல்யாணம்!!!

Post by மன்சூர்அலி » Sat Oct 11, 2014 12:25 pm

:ros: காதல் கல்யாணம்!!! :ros:

உன்னை காணும் போது
உள்ளம் மகிழ்கிறது
உண்மை சொல்கிறது..பார்வைகள்
உயர்ந்து பார்க்கிறது...

காதலித்து கல்யாணம் செய்தாய் நீ
கருணையோடு வாழ்கிறாய் நீ
கவலைகள் பல இருந்தாலும் நீ
கலங்கபடாமல் வாழ வேண்டும் நீ..

கை பிடித்த உன் காதலியை
கை விடாமல் கரம் பிடித்து
காலங்கள் பல வாழ்ந்து
கரை சேர வேண்டும் நீ..

பெற்றோர் போற்றும் படி
பெருமையாய் வாழ்ந்து விடு..உன்னை
விட்டு சென்றோர் எல்லாம் உன் வீடு
தேடி வந்திட வேண்டுகிறேன் இறைவனை.. :ro:
Post Reply

Return to “கவிதை ஓடை”