தாம்பத்தியம் தருவாயா நீ!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

தாம்பத்தியம் தருவாயா நீ!!!

Post by மன்சூர்அலி » Mon Sep 29, 2014 10:44 am

தாம்பத்தியம் தருவாயா நீ!!!

தாம்பத்யம் தெரியாத எனக்கு
தரமாய் சொல்லி தந்த
தாரம் அல்லவா நீ...
தாமரை மலர் அல்லவா நீ....

தாராளமாய் வந்து விடு
தரத்தோடு வாழ்ந்திடலாம்..என்
தாகங்கள் தீர்ந்திட..காம
தாகங்கள் தனிந்திட..நீ

தாயாய் ஆகிட அழைக்கின்றேன் அந்த
தகுதியை நான் உனக்கு கொடுக்கின்றேன் என்னை
தவிக்க விடாமல் வந்தது விடு எனக்கு
தாம்பத்தியம் முழுசாய் தந்து விடு...
Post Reply

Return to “கவிதை ஓடை”