இருக்கும் வரை நீ வேண்டும் எனக்கு!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

இருக்கும் வரை நீ வேண்டும் எனக்கு!!!

Post by மன்சூர்அலி » Mon Sep 29, 2014 10:16 am

:ros: இருக்கும் வரை நீ வேண்டும் எனக்கு!!! :ros:

இறகடித்து பறந்து வந்து என்
இதயத்தில் அமரும் போது என்
இதயம் குளிர்ந்தது எனக்குள்
இனிமையாய் இருந்தது மனதிற்க்கு..

இல்லறம் தேடி அலைந்த எனக்கு
இலவசமாய் கிடைத்தாய் நீ
இனிமைகள் பல தந்தாய் நீ
இல்லற சுவை கொடுத்தாய் நீ...

இருக்கும் காலம் வரை
இருந்து விடு என் இதயத்தில் நீ
இப்படியே வாழ்ந்திடலாம்
இறைவனின் ஆசியோடு..
Post Reply

Return to “கவிதை ஓடை”