தெளிவாய் சொல்லி விட்டாள் நீதி தேவதை!!!
என்ன நடக்கிறது அங்கே
தோழியோடு கும்மாளம் இங்கே
தமிழகம் செல்கிறது எங்கே
சிறையில் இருக்கும் மங்கே....
ஒரு ரூபாய் சம்பளத்தில்..நீ..
தங்க சிலை வாங்கினாயா??..
தமிழக மக்களை ஏமாற்றி
இன்று அம்பலமாய் நின்றாயா??
தெள்ள தெளிவாய் தெளித்து விட்டாள்
நீதி தேவதை...இதற்க்கு மேல் என்ன வேண்டும்.
நீதி உனக்கு.. நீயாக ஒதுங்கி கொள் இங்கிருந்து..
இனியாவது உயிர் பெறட்டும் தமிழகம் இன்று ..
நம்பிக்கையோடு உன்னை நாங்கள்
முதலமைச்சர் ஆக்கினோம்.. நடு
தெருவில் விட்டு விட்டு...பறந்து
விட்டாய்..சிறை அறைக்கு...
தமிழ்நாடே சிருச்சு போச்சு
உன்ன பாத்து..பதவியும் பாராட்டும்.
பரி போச்சு உன்ன விட்டு...இதோடு
ஓடி விடு தமிழ் நாட்டை விட்டு..
தெளிவாய் சொல்லி விட்டாள் நீதி தேவதை!!!
-
- Posts: 708
- Joined: Sun Dec 16, 2012 1:48 pm
- Cash on hand: Locked
-
- Posts: 14
- Joined: Tue Aug 19, 2014 11:51 am
- Cash on hand: Locked
Re: தெளிவாய் சொல்லி விட்டாள் நீதி தேவதை!!!
thirundhadha manidharkal neengal 170000 kodi enge adharkellam adhanga padamal oru nalla cm enroo seitha thavarukku inru inru neethi kidaitjuvittadhenru maar thatti kolkireekal ?
-
- Posts: 97
- Joined: Mon Jun 09, 2014 4:30 pm
- Cash on hand: Locked
Re: தெளிவாய் சொல்லி விட்டாள் நீதி தேவதை!!!
எல்லா அரசியல்வாதிகளுக்கும் இதே வகையான தீர்ப்பு கிட்டும் என்பது தெளிவாக தெரிகிறது . மக்களை சுரண்டி சொத்து சேர்ப்பதில் அரசியல்வாதிகளை மிஞ்ஞ்சியவர்கள் அதிகாரிகளே , இவ்வகையான அதிகாரிகளிடமிருந்து மக்களுக்கு எப்போது விடுதலை கிட்டுமோ ? .