முழுசாய் படர்ந்து விடு!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

முழுசாய் படர்ந்து விடு!!!

Post by மன்சூர்அலி » Thu Sep 25, 2014 11:14 am

:ro: முழுசாய் படர்ந்து விடு!!! :ro:

நீ படர முடியாமல் தவித்த
போது தோல் கொண்டுத்த
உயிர் அல்லவா நான்...என்
உடல் மீது நீ படரும் போது..

என் உணர்வுகளை தட்டி
எழுப்பிய ஜீவன் அல்லவா நீ.
என் மார்பினிலே நீ படரும் போது
என் மார்பில் முளைத்திருந்த

அந்த சிறு ரோமங்களை உன்
விரல்கள் வருடியது போல்
மயக்கத்தை கொடுத்த மாது
அல்லவா நீ... மயங்கி விட்டேன்..

முழுசாய் படர்ந்து விடு.
என் மீது.. முழு சுகமும் தந்துவிடு..
என் உடலுக்கு... என் மீது படர்ந்து
கொள் நீ மலர்கொடியாய்.

உன் மன்னவன் நான் என
எண்ணி கொள் நீ மனசாட்சியாய்.
மயங்கிவிட்டேன்..உன்னிடம்
மாலை மாற்றி கொள் என்னிடம்...
Post Reply

Return to “கவிதை ஓடை”