நாம் எப்பொழுதும் படுகையை விட்டு விலகும் பொழுது சொல்லிவிட்டுச் செல்வது வழக்கம். அதுபோல், ஏன் வந்தவுடன் சொல்லக் கூடாது?
அதுக்குத்தான், படுகைக்கு வரும் பொழுது எப்பணியை செய்துவிட்டு வந்தீர்கள் என சொல்லி மகிழ்விக்கவே இந்த நூல். சில நேரம் பிரச்சனைக்கும் குழப்பத்திற்கும் நடுவில் கூட நம் படுகை பக்கம் வரலாம். அந்தே நேரம் உங்களுக்கு முழுமையான மன நிம்மதியையும் மகிழ்வையும் கொடுப்பதற்கே!
அப்படியே!
நீங்கள் காலையில் முழித்தவுடன் வந்திருக்கலாம்,
சாப்பிட்டுட்டு வந்திருக்கலாம்,
அடிச்சி பிடிச்சி ஏதோ ஒர் பணியை செய்யாமலே வந்திருக்கலாம்...
எத்தனை திட்டினாலும் கேட்காமல் வந்திருக்கலாம்..
இண்டர்னெட் பிரச்சனைக்கு பின் வந்திருக்கலாம் ...
பவர் கட் பிரச்சனை ஒழிந்து வந்திருக்கலாம்
இப்படி நீங்கள் என்ன செய்திட்டு அல்லது பிரச்சனையை முடிச்சிட்டு வந்தீங்க?
இல்லைன்னா ஒர் சின்ன காலை வணக்கம் சொல்லத்தான். நம் அப்படியே போட்டுட்டு வந்திட்டேன்ல!!!!
இந்த டாபிக்கை.. சரியாக பயன்படுத்தி படுகை நட்பு உறவை பலப்படுத்துங்கள்.
நன்றி.
தமிழ் ஆன்லைன் ஜாப் களம்.