நான் பிறந்த ஊர்

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
Msandy
Posts: 48
Joined: Sat Jan 10, 2015 11:51 am
Cash on hand: Locked

நான் பிறந்த ஊர்

Post by Msandy » Mon Mar 23, 2015 10:53 am

நான் பிறந்த ஊர் சேலம்…. அழகு கொஞ்ம் ஊர். மலைகள் சூழந்த ஊர்… கோவில் நிறைந்த ஊர்… நிறை சுற்றூல தலங்கள் ஊள்ள ஊர்… ஏழைகளின் ஊட்டி என்று அழைக்க படும் எற்காடு இங்கு தான் ஊள்ளது. மழை அடி வாரத்தில் அறுபடை முருகன் கோவில் ஊள்ளது. மாம்பழத்திற்கு பெயர் போன ஊர்……. மேட்டூர் அணை இதன் அருகில் ஊள்ளது. நண்பர்களே…… நேரம் கிடைத்தால் சேலம் சென்று வாருங்கள்…………………………………………
என்றும் அன்புடன்,
ம.சத்தியா
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”