வலைப்பூக்களுக்கான ஆன்லைன் ஜாப் கட்டுரைகள்-நீங்களும் எழுதலாம்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வலைப்பூக்களுக்கான ஆன்லைன் ஜாப் கட்டுரைகள்-நீங்களும் எழுத

Post by ஆதித்தன் » Mon Jul 29, 2013 6:13 am

இணைய விளைநிலம் வலைப்பூ


கந்தா
கடம்பா
கதிர்வேலா!
இரட்டை மனையாளனே
ஆறு முகத்தானே
பன்னிரு கரத்தானே!!!
ஏன் எம்மைச் சோதிக்கிறாய்?

உழுது உழுது மறத்தக் கை
உம்மை மறக்குமா!
ஊர்கூடித் தேரிழுக்கும்
உரியநாள் மறந்தோமா!

உள்ளமெலாம் உனையே
உருகி வேண்டியிருக்க
உண்டானா நாள் மறந்தாயே
உயிர் மழை பொய்த்தாயே
உழவு காய்கிறதே!!!
உணவின்றி மறிக்கிறதே
உயிர் தேசம்

விளைநிலம் கொண்டார்
விதையாகி போனால்
விதி ஆளும் பூமியில்
விடியல் பிறந்திடுமா

வில்லங்க பணம் கொண்டு
விருப்பம் தேறியது
வான்முகில் கூடியதா?
விவசாயம் தளைத்ததா?
விதை கனிந்ததா?

விடைதேடும் போர்வையில்
விதித்த தொழிற்நகரம்
விதை ஆகுமா?

வில்லங்க பாசாங்கு வாழ்க்கையிலே
விருட்சங்களை அழித்துவிட்டோம்
வீட்டடி பெருக்க
விளைநிலம் மாய்த்திட்டோம்
விட்டோமா இத்தோடு?
விட்டெறிந்தோம் பண்பாடு
வீதிவந்தது நவநாகரீகம்

ஆறுமுகத்தானே
பன்னிரு கரத்தானே
ஈசனின் மைந்தனே
உம்மையே வேண்டுகிறோம்

உண்மையாய் தெரிந்து
உயிர்மெய்யாய் வாழ்ந்து
உள்ளம் கொள்ளாதார்
உழலும் நிஜத்தில்
உருப்படிக்காய் கையேந்தி
உள்ளது தெரிந்ததனால்,
உம்மிடம் கைசாத்தி
உண்மை புரிந்தோம்

பொயென்று சொன்னாலும்
பொல்லாது வந்தாலும்
பொய்த்த மழை
பெய்யென பெய்ய
உம்மையே வேண்டுகிறோம்
ஊர்கூடித் தேரிழுக்கிறோம்

ஊர்கூடித் தேரிழுக்கிறோம்...
ஊர்கூடி நதிமுனை இழுக்கிறோம்!!!

விளை நிலம் என்று சொன்னால் விவசாயிக்கு இடம் இல்லாது போவாது. அந்த விவசாயி இன்று படும் பாடினை கண்கூடாக நாம் பார்த்திருக்க, இணைய விளைநிலமாக நமது வலைத்தளத்தினைக் குறிப்பிடக் கேட்டவுடன் கொஞ்சம் தயக்கம் காட்டி, ஆன்லைன் ஜாப்புக்குள் இறங்க பயப்படலாம். ஆனால் அது உண்மையல்ல. ஆப் லைன் என்று சொன்னால் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்பது போல, ஆன் லைன் என்று சொன்னால் அதன் முதுகெலும்பு/மூச்சு வலைத்தளம் தான்.

வலைத்தளம் மூலம் வருவாய் பார்ப்போர் நிறைவானவர்கள் இருக்க, ஏழ்மையான விவசாயிகளைப் போல், ஆங்காங்கே வலைத்தளம் மூலம் அறுவடைப் பார்க்க நினைப்போர் ஏழ்மையில் வாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்காக, விளைநிலம் பொன் விளையும் பூமி என்ற கூற்று பொய்யாகிவிடுமா? அதைப்போல் தான், ஆன்லைனில் வலைத்தளம் என்ற ஒன்று இருந்துவிட்டால் போதும் கைநிறையச் சம்பாதிக்கலாம் என்பதும் பொய்க்காது.

விளை நிலம் இருந்தாலும், அதன் மண் அறிந்து சரியான பயிர்களை விதைத்தால் தான் நல்ல மகசூல் பார்க்க முடியும். அதைப்போல, நம் தளத்தின் தரம் அறிந்து அதற்குத் தகுந்த விளம்பரங்களை அமைக்கும் பொழுதுதான் வருவாய் பார்க்க முடியுமே தவிர... ஏதோ செய்து சம்பாதித்துவிடலாம் என்பதெல்லாம், ஆகாது. நம்பிக்கை வைக்கலாம், நம்பி காலத்தினைத் தள்ள முடியாது. அதிலும் தமிழ் வலைத்தளம்/வலைப்பூ வைத்திருக்கிறோம் என்று சொன்னால் நமது விளம்பரமும் தமிழர்கள் சார்ந்ததாகவும், நம் பகுதியினைச் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நல்ல வருவாய் பார்க்க முடியும்.

வியாபரத் தொழில்தான் எல்லோர்க்கும் உகந்த எளிமையான பணி என்றாலும், அதனைச் செய்யும் சின்னச் சின்ன நுணுக்கங்களை கடைப்பிடித்தால் வருவாய் பெறுவதிலும் பிரச்சனை இராது. இதற்கு உதாரணமாக படித்த/படிக்காத அனைவரும் செய்துவரும் வியாபரத் தொழிலை நம் கண் முன்னால் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதைப்போல் இணையத்திலும் ஒர் வியாபாரத் தொழில் என்று எடுத்துக் கொண்டால் அத்தனை பெரிதாக தெரிந்து கொள்ள வேண்டியதில்லை... கொஞ்சம் உழைப்பினைக் கொடுப்பதோடு, அறுவடைக்காலம் வரை காத்திருந்து பராமரித்தால் போதும், பருவம் தவறாது வருவாய் பார்க்கலாம்.

தமிழ் வலைத்தளத்திற்கு என்று சிறப்பான ஒர் விற்பனைப் பொருள் இருக்கிறதா என்றுப் பார்த்தால், கைவிட்டு எண்ணிப் பார்த்தால் கூட எல்லோர்க்கும் நல்ல பலனைக் கொடுப்பது என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், தமிழர்கள் என்றால் பொருள் வாங்க மாட்டார்களா என்ன, ஆனால் அவர்களது தேவைகளுக்கு ஏற்புடையதான பொருள்களை எல்லோராலும் இணையதளம் மூலம் விற்பனைச் செய்ய முடியாது என்பதோடு, அத்தகைய விளம்பரங்களைப் பெறுவது என்பதும் அரிதான ஒன்று.

ஆனால் அந்தக் குறையினைப் போக்க... எல்லோரும் விரும்பும் பணம் பணம் என்பதனை இணையத்தில் எவ்வாறு சம்பாதிக்கலாம் என்பதனைக் கற்றுக் கொடுக்கும் தளமான படுகை.காம், தன் தளத்திற்கு உறுப்பினர்களைச் சேர்த்துவிடுவோர்க்கு நல்ல கமிஷன் தொகையைக் கொடுக்கிறது. ஆகையால் நீங்களும் இன்றே படுகை விற்பனை பிரதிநிதியாக மாறிவிட்டீர்கள் என்றால் உங்களுக்கான வலைத்தளத்தினை படுகை விளம்பரங்களால் அழங்கரித்து எளிதாக மாதம் மாதம் நல்ல வருவாய் பார்க்கலாம்.

தங்களிடம் வலைத்தளம்/வலைப்பூ இல்லை என்றால், படுகையே தங்களுக்கான இலவச வலைத்தளத்தினை விளம்பரத்துடன் வடிவமைத்துக் கொடுப்பதோடு, தளத்திற்கான ஆன்லைன் ஜாப் கட்டுரைகளையும் வழங்குகிறது. ஆகையால் எளிதாக, தினம் 1 மணி நேரம் காப்பி பேஸ்ட் செய்து கூட தினம் ரூ.500 முதல் 1000 வரைச் சம்பாதிக்கலாம்.

அப்புறம் என்ன, நீங்களும் இன்றே இணைந்து கொள்ளுங்கள். படுகையில் இணைந்து கொள்ள கீழ்காணும் எனது முகவரி லிங்கினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

My Referral Link : index.php?r=2


நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வலைப்பூக்களுக்கான ஆன்லைன் ஜாப் கட்டுரைகள்-நீங்களும் எழுத

Post by ஆதித்தன் » Wed Jul 31, 2013 12:45 am

இணையத்தில் உலா வரும் பெண்கள் பலரும் நாமும் ஏதேனும் வேலை செய்ய வேண்டும் என்ற உத்வேகம் பிறந்திருக்கிறது. தினமும் ஆன்லைனில் வேலை தேடுபவர்களில் 52% பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.


கணவன் கொண்டு வரும் பணத்தினை மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருப்பதும்... சின்னச் சின்ன ஆசைச் செலவுக்காக பணத்தினைக் கேட்கும் பொழுது, அது கணவனுக்கு பிடிக்காத ஆசையாக இருக்கும் பொழுது வீண் செலவு என்று தட்டிக் கழிப்பதும், பெண்கள் மனதில் சிறு நெருடல் ஏற்படுகிறது. பெரும்பான்மையான கணவர்மார்கள், மனைவியை சமாதானம் செய்ய, மறுப்புக்குப் பின் ஏற்றுக் கொண்டாலும்... இவை, மனைவிமார்களை, நாமும் சம்பாதிக்க வேண்டும் என்ற உறுதி பிறந்திருக்கிறது.
இந்த மன உறுதியினை திடமாகக் கொடுத்தது, கணவன்மார்கள் இல்லைஎன்பது எல்லோர்க்கும் தெரியும். ஏனெனில், அவர்கள் மனைவி விருப்பத்திற்கே சென்றுவிடுவார்கள். ஆனால் பாருங்க, இந்த மீடியா இருக்கே மீடியா!!! நீங்க என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீங்க என்ற கேள்வியினை எழுப்புவதும்... ஹவுஸ் வொய்ப் என்றால்... ஏதோ வேலை வெட்டி இல்லாதவர்களைப் போல ஒர் பார்வையை காட்டியும் காட்டாதது போல மறைப்பதும். நடு நடுவே... நான் இங்கே வேலை செய்கிறேன்... இவ்வளவு சம்பாதிக்கிறேன்.. என்று பெண்கள் கூறுவதனையும் கேட்பதுதான்... இந்த உறுதியான வேலை தேடுதலுக்கான காரணம்.

பெண்களுக்கு வீட்டிலேயே சரியாக வேலை இருக்கிறது என்பதுதான் என் கருத்தாக இருந்தாலும்.... ஏதோ சின்னச் சின்னச் செலவுக்காக கைக்காசு சம்பாதித்தால்... அதனைக் கொண்டு சுற்றுலா செலவிற்காக வைத்துக் கொள்ளலாம். அதற்காக வீட்டிலிருந்தே செய்யக்கூடிய கைத்தொழில்கள் பல இருந்தாலும்... எல்லாமே கணணி உலகமாகிவிட்ட நிலையில், இன்றைய பெண்டீர்கள் பலரும், இணைய உலகத்திற்குள் வந்துவிட்டதால், அதில் கிடைக்கும் வருவாய்ப்பினை உங்களுக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி.
ஆன்லைன் வேலை என்பதால் பெண்களுக்கு மிகவும் வசதியான ஒர் பணி. என்னும் சொல்லப்போனால்.... காலை 9 மணிக்கே வேலைக்குச் செல்ல வேண்டும் என்றக் கட்டாயம் கிடையாது. வேலைக்குச் சென்றால், மாலை 6 மணிக்குத்தான் வீட்டுக்குத் திரும்ப முடியும் என்ற நிலையும் கிடையாது. பகலில் தான் செய்ய முடியும் என்ற நடைமுறையும் கிடையாது.

விரும்பும் நேரத்தில், கிடைக்கும் ஓய்வில், நினைத்த நேரத்தில் செய்து கொடுக்கும் பணி தான் ஆன்லைன் ஜாப். ஆமாங்க, 10 நிமிடம் செய்துவிட்டு, ஓடிப்போய், சோற்றை வடிச்சிக்கலாம்.

பள்ளிக்கூடத்திலிருந்து வரும், குழந்தைக்கு ஒர் காப்பி போட்டுக் கொடுத்துவிட்டு, படிக்க வைத்துவிட்டு சாவகாசமாக வந்து உட்கார்ந்து இரவு செய்யலாம். கொஞ்சம் போரடிச்சா... டீவி கூடப் போட்டுப் பார்த்துக்கலாம். யாரும் கேட்கப் போவதில்லை.

அதற்காக, பணம் யாருங்க என்று கேட்காதீங்க. நீங்கள் செய்தது வேலைதான்னா.... செய்த 10 நிமிட வேலைக்கும் பலன் கிடைக்காது போகாது. அப்படி 10...10...10... 1 மணி நேரம்... 1 மணி நேரம்... 100 மணி நேரம் ... என கொஞ்சம் கொஞ்சமாக வேலை செய்து கை நிறைய சம்பாதிக்கலாம்.
ஏற்கனவேச் சொன்ன மாதிரி... சுற்றுலாப் பணம் உங்க வீட்டுக்கு வந்துவிடும் என்பது மட்டும் உறுதி. ஆமாங்க... நீங்க உண்மையாக, சரியாக, மனசாட்சியின்படி வேலை செய்தால்... 10 ஆயிரம் என்ன, 1 இலட்சம் கூட சம்பாதிக்க முடியும்.

இவ்வளவு சொல்றேன்.... ஆனால், இம்புட்டு சொல்லியும் அது என்ன ஆன்லைன் ஜாப்புன்னு மட்டும் சொல்லவே இல்லையே என்று வருத்தம் கொள்ளாதீர்கள்... நீங்க ஏன் வருத்தம் கொள்ளப் போகிறீர்கள்... என்னத் திட்டிக் கொண்டு இருப்பீர்கள்.. அப்படித்தானே!! ( சரி, திட்டுனவங்க மன்னிப்பு கேட்காமலா போகப் போறீங்க.. அப்பப் பார்த்துக்கிறேன்)

ஆன்லைன் ஜாப்பில் பல வகையானது இருக்கிறது. அவை ஒவ்வொன்றினையும் சொல்லணும்னா... ஒர் பதிவில் சொல்லிவிட முடியாது. ஒவ்வொன்றிற்கும் ஒர் 3 ஆர்ட்டிகள். சொன்னதில் ஆயிரம் டவுட் வரும்... அதனை நீங்கள் கேட்க, நான் சொல்ல... என அதற்கு 3 நாட்கள். இப்படி ஒவ்வொரு ஆன்லைன் ஜாப் பற்றியும் உங்களுக்கு விளக்கமாகச் சொல்லித் தரவே 1 + மாதம் ஆகிவிடும்.

அவ்வாறு 1 மாதம் ஆன்லைன் ஜாப் பற்றிக் கற்றுக் கொண்டீர்கள்... அப்புறம் என்ன, நீங்களும் வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்.

எவ்வளவோ செலவு செய்து, பிள்ளைகளை ப்ரீ கேஜில சேர்க்கிற நாம ஒர் ரூ.1500/- செலுத்தி ஆன்லைன் ஜாப் பயிற்சி எடுத்துக்க மாட்டோமா!! அதுவும், ஒரே மாதத்தில் சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்... இது ஒன்றும், டிகிரி படிச்சிட்டு வேலை தேடி அழைகிற படிப்பு அல்ல. உடனுக்கூடன் செய்து பணம் சம்பாதிக்கக்கூடிய பயிற்சி. அதாவது, வொர்க் ஷாப் மாதிரி. படிக்கிறது எல்லாம் கிடையாது. நேரடியாக வேலையில் இறங்கிட வேண்டியதுதான். ஆரம்பத்தில் கொஞ்சம் தவறுகள் நேர்ந்தாலும்... போகப் போக தவறுகள் திருந்த... வருமானம் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.

ஆகையால், வேலை தேடி அழைய வேண்டும் என்று நினைக்காதீர்கள், பயிற்சியே செய்யக்கூடிய வேலைக்குத்தான். சேர்ந்தவுடனே வேலை செய்ய ஆரம்பிப்பதுடன்.... வருவாயும் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.

பின்னே என்ன...இப்பவே சேர்ந்துவிடலாம் தானே!!..

இதோ என் ரெபரல் லிங்க்... இந்த லிங்க் மூலமாக ஆன்லைன் ஜாப் தளத்தில் இணைந்து கொள்ளுங்கள். பயிற்சிகள் எடுத்துக் கொண்டு சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

My Referral Link : index.php?r=2

என்னும் என்ன வேலை என்று கேட்டால், ஒர் எளிமையான பணியினை எப்படி செய்வது என்ற பயிற்சி விடியோ கீழே கொடுத்திருக்கிறேன் பார்த்துவிட்டும், மேல் உள்ள எனது லிங்க் வழியாகவே படுகையில் இணைந்து கொள்ளுங்கள்.

[youtube]http://www.youtube.com/watch?v=fxSK-wNv2Kg[/youtube]

நன்றி.
படுகை ஆதி






online job for female, lady online job, home based job for ladies, job for women, online work for college girls
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வலைப்பூக்களுக்கான ஆன்லைன் ஜாப் கட்டுரைகள்-நீங்களும் எழுத

Post by ஆதித்தன் » Thu Aug 01, 2013 5:48 am

Image
எல்லோர்க்கும் பிடித்தமான தொழில் சுயதொழில். அப்படியான சுயதொழில் வாய்ப்புகளை அள்ளி வழங்குவதில் நவீன இணைய உலகம் முதன்மை இடத்தினைப் பெற்று வருகிறது.

பற்பல வேலை வாய்ப்புகளை உள்ளடக்கிய இணையதள சுயதொழில் வாய்ப்புகளில் மிகவும் பிரபலமான ஆன்லைன் சுயதொழில் என்பது, விளம்பர உலகம் தான்.


இணைய உலக உற்பத்திக்கான நுணுக்கங்களை பற்பல கணணி படிப்புகள் மூலம் கற்றுக் கொண்டு சுயதொழில் செய்வோர் சிலர் என்றால், எதனையும் கற்றுக் கொள்ளாமல் விளம்பர உலகம் மூலம் தனக்குத் தெரிந்ததனைக் கொண்டு வருவாய் பார்ப்போர் பலர்.

ஆனாலும் பாருங்கள், பலருக்கு இந்த இணையதள சுயதொழில் வேலை வாய்ப்பினைப் பற்றித் தெரியவே தெரியாது. வெளியில் எடுத்துச் சொன்னாலும், பரவி காணக்கப்படும் பிராடு தளங்களால் எவரும் ஏற்றுக் கொள்ள பயப்படுகிறார்கள்.

என்னைப் பாருங்கள், எவ்வளவோ தடை ஆன்லைன் ஜாப் மூலம் பணம் வாங்கிட்டேன். ஆரம்பத்தில் தாங்க, காசோலைக்காக 30 நாட்கள் காத்திருப்பதும்... அது வங்கியில் பணமாக எப்போ கிடைக்கும் என்று 20 நாட்கள் காத்திருப்பதும் என்றிருந்து. ஆனால், இப்போ அப்படியெல்லாம் இல்லை. அதைவிட சுலபமான பல வேலை வாய்ப்புகளை அறிந்து கொண்டதோடு, தினம் தினம் செய்து பணத்தினை உடனுக்கூடன் பெற்றுக் கொள்ள முடிகிறது. ஆமாம், பேபால் என்ற ஆன்லைன் வங்கியின் மூலம் இன்ஸ்டண்டாக பெற்றுக் கொள்வதோடு, 3 நாளில் எனது வங்கி ஏ.டி.எம் கார்டு மூலமும் எடுத்துச் செலவு செய்து கொள்ள முடிகிறது.

இவ்வளவு எளிதான நடைமுறைக்கு வந்துவிட்ட ஆன்லைன் வேலையினை பலரும் வீடுகளிலிருந்தே செய்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். பல பெண்கள் இதனை ஒர் சுயதொழில் போல் விருப்பத்துடன், இரவோ பகலோ கிடைக்கும் ஒய்வில் செய்து நல்ல வருவாய் பார்க்கிறார்கள்.அப்புறம் என்ன நீங்களும் வாங்க, பகுதி நேரமாகவே செய்து நல்லாச் சம்பாதிக்கலாம்.


ஆன்லைன் ஜாப் பற்றிய முழுமையான பயிற்சிக்கு வாருங்கள் படுகை.காம் > எனது ரெபரல் லிங்க் மூலம் படுகையில் இணைந்து கொள்ளுங்கள்.

My Referral Link : index.php?r=2
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வலைப்பூக்களுக்கான ஆன்லைன் ஜாப் கட்டுரைகள்-நீங்களும் எழுத

Post by ஆதித்தன் » Fri Aug 09, 2013 4:41 pm

Image
On line job என்ற இணைய வருவாய் கடலுக்குள் முத்துக் குளிக்க இறங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அப்படி முத்து குளிக்க இறங்கியவர்களில் ஒருவர் தான் நீங்கள்.

கடலுக்குள் மூழ்கி முத்தினைக் கண்டெடுக்க வேண்டும் என்றால் எத்தனை முறை மீண்டும் மீண்டும் முயற்சிக்க வேண்டும், எவ்வளவு ஆழத்திற்குச் செல்ல வேண்டும், அதற்கு எவ்வளவு உடல் தகுதி வேண்டும் என்பது போன்ற பொதுப்படையான அடிப்படைக் கருத்துக்களை இல்லாமல் யாரும் செல்வதில்லை.

இணையம் என்ற கடலுக்குள் வருவாய் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவர்கள் மட்டும், ஏனோ எல்லாம் மிகவும் எளிதுதான் என்றத் தோரணையில் விரைவாக இறங்கிவிடுகிறார்கள். அதே நேரத்தில், இறங்கிய இடம் சரிதானா? நாம் முத்துக் குளிக்க ஆழம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோமா? அல்லது மேலேயே மிதந்து கொண்டிருக்கிறோமா? என்பதனை எல்லாம் தெரியாமல்..... கொஞ்சம் நாட்கள் கழித்து நானும் ஆன்-லைன் ஜாப் என்ற கடலுக்குள் முத்தெடுக்க - பணம் சம்பாதிக்க முயற்சித்தேன். ஆனால் என் வேலைக்கு அவர்கள் எந்தவொரு வெகுமதியும் கொடுக்கவில்லை என, என்ன செய்தோம் என்றே தெரியாமல், ஒவ்வொரு நொடியும் வரலாறாக மாறிக் கொண்டிருக்கும் காலம் என்ற கண்ணாடியினை அளவு கோலாகக் கொண்டு சொல்லிவிடுகின்றனர்.

அதே நேரத்தில், அதே ஆன்-லைன் ஜாப் என்னும் கடலுக்குள் இறங்கி முத்து முத்தாக நாங்கள் கண்டெடுத்து வருவதனை பார்த்து, எப்படி எவ்வாறு செய்து பணம் வாங்குகிறார்கள். நமக்கு ஏன் கிடைக்கவில்லை. நாம் என்ன தவறு செய்தோம் என்று சிந்திப்பதில்லை. ஏனெனில், அவர்களுக்கு ஒத்தாசையாக நாலுபேர் ஆன்லைன் ஜாப் என்றால் பேமண்ட் தரமாட்டார்கள் என்று சொல்லியிருப்பார்கள். அது தனக்குச் சாதகமாக இருப்பதால், அதையே நம்பிக் கொள்ளுதல் பலருக்கு வாடிக்கையாகிவிட்டது.



மீண்டும் மீண்டும் சொல்கிறேன். ஆன்லைன் வேலை என்பது காலத்தால் பிறந்த பணி வாய்ப்பு. எல்லாம் இணையமாக மாறிவரும் உலகில், இணையதள வேலை வாய்ப்பு என்ற வெற்றிடம் உருவாக்கப்பட்டு, அதற்கான ஆட்களை நிரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். அந்த வெற்றிடத்தினை நிரப்படி நாங்களும் பல பேமண்ட் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். நீங்களும் வந்தால் சம்பாதிக்கலாம்.

பார்க்க என்னவோ 100 ரூபாய் .... 200 ரூபாய்... 500 ரூபாய் என்றுதான் தெரியும். ஆனால், அதனையே சரியாகச் செய்தால் தினம் தினம் வாங்குவதோடு... தினம் ரூ.1000 கூட சம்பாதிக்கலாம் என்பதே நிதர்சன உண்மை. ஆகையால், ஆன் லைன் ஜாப்பில் நம்பிக்கையோடு இணைந்து செயல்படுவது... 100 ரூபாய் பணியானாலும் செய்து, உடனே பணத்தினை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த முதல் நூறு ரூபாய் உங்களை மேலும் மேலும் பல நூறுகளை வாங்க மனதினை உந்துவதோடு... பல ஆயிரங்களாய் சம்பாதிக்க வைக்கும் சிறுதுளி. ஆகையால், சிறுதுளி பெரு வெள்ளம் என்ற நம்பிக்கையோடு செயல்படுங்கள்.

மேலும் விவரமாக ஆன்லைன் ஜாப் எவ்வாறு செய்வது, எந்தந்த தளம் சரியாக பணத்தினைக் கொடுப்பார்கள், எந்தப் பணியினை இப்பொழுது செய்யலாம் என பலவற்றினையும் கற்றுக் கொள்ள வாருங்கள் படுகை.காம்... இதோ கீழே இருக்கும் எனது ரெபரல் லிங்க் மூலம் படுகையில் இணைந்து கொள்ளுங்கள்.

My Referral link : index.php?r=2 .


அன்புடன்
படுகை
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வலைப்பூக்களுக்கான ஆன்லைன் ஜாப் கட்டுரைகள்-நீங்களும் எழுத

Post by ஆதித்தன் » Sat Aug 10, 2013 7:19 am

Image
தினமும் இணையத்தில் காசு பார்க்கணும்னா... கொஞ்சம் விவரமாக இருக்கனும், விவரமானவர்களோடு கூட்டுச் சேர்ந்துக்கணும். ஏனெனில், தனியாக நாம் செய்வதோடு, கூட்டாகச் சேர்ந்து செய்வது என்பது எப்பொழுதுமே நமக்கு எளிதில் வெற்றியினைக் கொடுக்கக் கூடியது.

ஆன்லைன் வேலையில், நம் வேலையை யாரும் வந்து செய்து கொடுக்கப் போவதில்லை. ஆனால் இப்படிச் செய்தால் பலன் அடையலாம் என்ற ஒர் வழிகாட்டிக்கூட இல்லாமல், எத்தனையோ ஆன்லைன் ஜாப்களைச் செய்ய முடியாமல் போயிருக்கலாம். அப்படியான வழிகாட்டித் தகவல்களை பலரிடமிருந்து பெறும் பொழுது பல வாய்ப்புகள் நம் வாசக்கதவில் காத்திருக்கும் என்பது உண்மை. அதனைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளும் பொழுது நிறைய வருவாயினை ஆன்லைன் வேலை மூலம் பார்க்கலாம்.

அவ்வாறு ஆன்லைன் வருவாய்களில் குறிப்பிடப்படுகின்ற ஒன்று சர்வே ஜாப். இதனை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். சிலர் ஒர் சர்வே செய்தால் 20 டாலர் கிடைக்கும் என்று கூட சொல்லியிருப்பார்கள் ... நீங்கள் செய்து கூட பார்த்திருக்கலாம். அதில் எந்த அளவுக்கு வருவாய் பார்த்தீர்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. இதனை ஏன் முதன்மையாகச் சொல்கிறேன் என்றால், ரூ.500 கொடுத்தால் பலதரப்பட்ட சர்வே ஜாப் வழங்கும் இலவச ஆன்லைன் சர்வே ஜாப் சைட் லிஸ்ட் கொடுக்கப்படுகிறது என வாங்கிச் செயல்படுவோர் பலர் இருக்கிறார்கள். அதில் பணம் வாங்கியவர்கள் எத்தனை பேர் என்ற தகவல் மட்டும் சரியாக கிடைக்கவில்லை. ஆனால், நான் சர்வே ஜாப் சைட் லிஸ்ட் வாங்கிச் செய்தேன்... ஆனால் ஒன்றிலிருந்தும் பணம் வரவில்லை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

நீங்கள் எந்த சைட்டில் செய்தீர்கள், என்ன செய்தீர்கள், எதற்காகப் பணத்தினை பெற முடியவில்லை என்ற விவரத்தினை எல்லாம் இப்பொழுது சொல்வதற்கு இல்லை. ஏனெனில் 4 சைட் பணம் கொடுக்கிறார்கள் என்றால், 10 சைட் பணம் கொடுக்கமாட்டேன் என்கிறார்கள். ஆக, எது சரியான தளம், எது தவறான தளம் என்று கண்டுபிடிக்கவே இணையத்தில் பெரும் சத்திய சோதனையை தாண்ட வேண்டியிருக்கிறது.

அவ்வாறு பல படிச் சோதனைகளைத் தாண்டி, பல பேமண்ட்களைக் கொடுத்த சர்வே ஜாப் சைட் பற்றிய தகவல்களை மட்டுமே கொடுத்து, உங்களை பணம் சம்பாதிக்க வைப்பதுதான் படுகை. படுகையில் ஒர் இலவச உறுப்பினராக இணைந்து கொண்டால் கூட உங்களை எளிதாக ஆன்லைனில் பணம் சம்பாதிக்க வைத்துவிடுவார்கள். அதிலும் கோல்டன் மெம்பர் ஆகிவிட்டால் சொல்வதற்கே இல்லை... மிகவும் எளிதான காப்பி பேஸ்ட் ஜாப் செய்தே பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்.

அதென்ன சர்வே ஜாப்... அதென்ன ஸ்பெஷல் ஆபர்ஸ் என்ற முழுவிவரங்களைத் தெரிந்து கொள்ள விருப்பம் இருக்கா... இப்பவே பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கா!!

உடனே சேருங்கள் படுகையில் உறுப்பினராக... இதோ கீழ் இருக்கும் எனது ரெபரல் லிங்கினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

My Referral Link : index.php?r=2


நன்றி
படுகை
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வலைப்பூக்களுக்கான ஆன்லைன் ஜாப் கட்டுரைகள்-நீங்களும் எழுத

Post by ஆதித்தன் » Tue Aug 20, 2013 3:06 am

Image
SSI - Easy Survey Job - Instant Payment

நீங்க ஆன்லைன் ஜாப் தேடித் தேடி அழுத்துப் போனவராக இருந்தால் கண்டிப்பாக, ஆன்லைன் சர்வே ஜாப் பற்றிக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும் என நம்புகிறேன். நீங்கள் எத்தனை சர்வே ஜாப் சைட்டில் இணைந்து பணியாற்றியிருக்கிறீர்கள் என்ற விவரத்தினை நீங்கள் சொன்னால் மட்டுமே தெரியும். ஆனால், நான் பெற்ற அனுபவம் நீங்கள் சொல்ல வேண்டியதில்லை, நான் சொல்கிறேன் நீங்கள் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

அனுபவம் என்பது தோல்வியாகவும் இருக்கலாம், வெற்றியாகவும் இருக்கலாம். ஆன்லைன் வேலை என்ற டாபிக்கினை எடுத்துக் கொண்டால் பெரும்பான்மையானவர்களின் ஆரம்பக்கட்ட அனுபவம் என்பது தோல்விகளாகத்தான் இருக்கும்.

தோல்வி என்பதனைக் கடந்து வெற்றிக் கனியினைப் பறிக்க உதவுவதுதான் அனுபவம். அந்த அனுபவம் தோல்வியாக கிடைத்தால் என்ன வெற்றியாக கிடைத்தால் என்ன, நல்ல பாடத்தினை நமக்குக் கொடுத்ததே நமக்குக் கிடைத்த பெரும் வாய்ப்பாக கருத வேண்டும் என்றே, என்னைக் கேட்டால் நான் சொல்வேன். இதில் உங்களது கருத்து வேறுபாடக இருக்கலாம், ஆனால் விடா முயற்சி என்பது எங்கும் வேண்டும்... அதற்கு தோல்விகளைப் புறந்தள்ள சொல்லப்படும் வார்த்தைகளில், அனுபவம் என்பதோடு, வாய்ப்புகள் காத்திருக்கிறது என மேலும் பயணிப்பதில் தவறில்லையே!!!

மேலும் பயணிக்கலாம் தவறில்லை. தெற்கால இருக்கும் திருஞ்செந்தூருக்குச் செல்ல, மேற்காலப் பயணிப்பது என்பதனை இங்கு நான் சொல்ல வரவில்லை. தொலைவில் இருக்கும் திருஞ்செந்தூர்க்குச் செல்வது என முடிவெடுத்துவிட்டு, ஏன் இடையிலேயே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றே கேட்கிறேன்... ஆறுபடை முருகனை தரிசிக்கும் வாய்ப்பினை ஏன் தவறவிட வேண்டும் என்று கேட்கிறேன்.

அவ்வளவு தொலைவில் இருக்கும் ஆறுமுகனை, இவ்வளவு கஷ்டப்பட்டு போய் பார்க்க வேண்டுமா? அம்புட்டு கஷ்டத்தினையும் காலத்தினையும் செலவழித்துப் போனால், அவர் என்னக் கொடுத்திடப் போறாரு என்று நீங்கள் சிந்திப்பீர் என்றால் நான் பொறுப்பாக மாட்டேன்.

ஆனால், ஆன்லைன் ஜாப் என்ற நெடுத்தூர பயணத்தினைத் தொடங்கியவர்கள் சின்னஞ்சிறு தோல்விகளைக் கண்டு ஏன் ஒதுங்க வேண்டும்?

தொலைவினை அடைந்துவிட்டால் பொன் முட்டையிடும் வாத்து கையினுள் கிடைக்கும் எனும் பொழுது எதற்காக இத்தனை தூரம் வந்துவிட்டு திரும்பிச் செல்ல வேண்டும் என்றுதான் கேட்கிறேன்.

வாருங்கள்.... ஆன்லைன் ஜாப் உங்களை ஏமாற்றாது.

ஆனால், ஆன்லைன் ஜாப் செய்கிறேன் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டால், அதற்கு ஆன்லைன் ஜாப் பொறுப்பாகாது. ஏனெனில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்பது கண்டிப்பாக எல்லோர்க்கும் கிடைக்கும். தைரியமாக தங்களது பணிகளைச் செய்யுங்கள்.

குறிப்பாக நாங்கள் சொல்லும் சில தளங்களில் செயல்பட்டால் உறுதியாக பணம் கிடைக்கும். உடனுக்கூடன் கிடைக்கும்.

பணிகளும் மிகவும் எளிதான பணிகள் என்பதோடு மட்டுமின்றி கிடைக்கும் வருவாயும் மிகவும் அதிகம்.

அத்தோடு அல்லாமல் படுகை உங்களுக்கு அப்ளிகேட் மார்கெட்டிங்க் பிசினஸ் பற்றிக் கற்றுத் தருவதோடு, வீட்டிலிருந்தே சுமால் பிசினசாக செய்து சம்பாதிக்க அனைத்து டிப்ஸ்சும் வழங்குவதோடு, செயல்படத் தேவையான அடிப்படைகள் அனைத்தையும் கற்றுக் கொடுத்துவிடுகிறது. ஆகையால், உங்களது பணி, படுகையில் இணைவதும்... ஒரே மாதத்தில் ஆன்லைன் ஜாப் நுணுக்கங்களை கற்றுக் கொள்வதும், இரண்டாவது மாதத்திலிருந்தே செயல்பட்டு சம்பாதிக்க ஆரம்பிப்பதுதான்.

என்ன ரெடியா... வாங்க > எனது அப்லிகேட் லிங்க் வழியாக இணைந்து கொள்ளுங்கள்.

My Referral Link > index.php?r=2

நன்றி

படுகை
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: வலைப்பூக்களுக்கான ஆன்லைன் ஜாப் கட்டுரைகள்-நீங்களும் எழுத

Post by சாந்தி » Tue Aug 20, 2013 9:58 am

ஆதி சார்...
நான் அன்னை என்று ஒரு ப்ளாக்கர் உருவாக்கியிருக்கிறேன்...அதில்
youtube videos upload செய்யாலாமா...

இப்படி செய்வதால் எனக்கு எப்படி பணம் வரும்..

Help please....

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வலைப்பூக்களுக்கான ஆன்லைன் ஜாப் கட்டுரைகள்-நீங்களும் எழுத

Post by ஆதித்தன் » Tue Aug 20, 2013 10:52 am

சாந்தி wrote:ஆதி சார்...
நான் அன்னை என்று ஒரு ப்ளாக்கர் உருவாக்கியிருக்கிறேன்...அதில்
youtube videos upload செய்யாலாமா...

இப்படி செய்வதால் எனக்கு எப்படி பணம் வரும்..

Help please....

தாராளமாக யூடியுப் விடியோக்களை பதிவிடலாம்.

பணம் என்பது தங்களது தளத்தில் விளம்பரம், அப்ளிகேட் லிங்க் ஆகியவற்றினை அமைப்பதுன் மூலம் கிடைக்கும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வலைப்பூக்களுக்கான ஆன்லைன் ஜாப் கட்டுரைகள்-நீங்களும் எழுத

Post by ஆதித்தன் » Fri Nov 01, 2013 9:47 am

Image
ஆன்லைன் வேலை செய்து பணம் வாங்குவது எப்படி?

இன்று பலரும் ஆன்லைன் வேலை தேடி வருகின்றனர். காரணம் வீட்டிலிருந்தபடியே வேலை செய்து பணம் வாங்கிக் கொள்ளலாம் என்ற ஒர் சவுகரியம் தான். ஆனால், ஆன்லைன் ஜாப் என்று தேடி வந்தாலும் பணம் சரியாகக் கொடுப்பார்களா என்ற சந்தேகம் மட்டும் என்னும் தீரவே இல்லை. அவ்வாறு சந்தேகம் வந்தால், அந்தப் பணியினைச் செய்யாதீர்கள் என்பதுதான் எனது வேண்டுகோள்.


அதே நேரத்தில், உங்களது சந்தேகத்தினைப் பூரித்தி செய்வதற்காகத்தான், பல ஆன்லைன் வேலைத் தளங்களின் நான் பணி செய்து பெற்ற பணத்திற்கான ஆதாரங்களை அவ்வப்பொழுது உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அதுமட்டுமல்ல, படுகை.காம் உறுப்பினர்கள் பலர் ஆன்லைன் ஜாப் செய்து பணம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால் நீங்களும் நம்பி ஆன்லைன் ஜாப்பி இறங்கலாம். அதற்காக எல்லா தளங்களும் என்றில்லை, நாங்கள் குறிப்பிடும் தளங்களில் நம்பி வேலை செய்யலாம் என்று சொல்கிறோம்.


[youtube]http://www.youtube.com/watch?v=Gi6geQHMeFU[/youtube]

உங்களுக்காக ஆன்லைன் வேலை செய்ததற்கான பணத்தினை இன்ஸ்டண்டாக நான் பெற்றுக் கொள்வதனை அப்படியே விடியோவாக ரெக்கார்டு செய்துள்ளேன். இந்த விடியோவினைப் பாருங்கள், நான் எவ்வளவு எளிதாக ஒர் க்ளிக்கில் பணத்தினைப் பெற்றுக் கொள்கிறேன். அதனைப்போல், இங்கும் பலர் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இப்படி ஒவ்வொரு தளத்திற்கும் ஒவ்வொரு பேமண்ட் வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றினை எல்லாம் படுகை.காம் வந்து கற்றுக் கொள்ளலாம்.


அதுமட்டுமல்ல, ஆன்லைனில் நாம் பொழுதுபோக்கிற்காகச் செய்யும் பேஸ்புக் நிலைத்தகவல், வலைப்பூ பதிவுகள், ஆன்லைன் களங்களில் உரையாடுதல், காப்பி பேஸ்ட் செய்தல், விளம்பரம் செய்தல் என அனைத்தின் மூலமும் நமது ஒர் மணி நேரத்தினை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.

மேலும் விவரம் அறிய இன்றே படுகையில் சேர்ந்து கொள்ளுங்கள்... கைநிறைய பணம் சம்பாதியுங்கள்.

My Referral Link : index.php?r=2
Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வலைப்பூக்களுக்கான ஆன்லைன் ஜாப் கட்டுரைகள்-நீங்களும் எழுத

Post by ஆதித்தன் » Mon Nov 04, 2013 11:17 am

Image
Forex Trading Technical & Fundamental Analysis Tips :

பாரக்ஸ் என்னும் பெரும் கடலில் எதிர்நீச்சலை கற்றுக் கொண்டு, இலாபங்களைப் பார்த்து வரும் பாரக்ஸ் ட்ரேடர் அன்பர்களுக்கும் வணக்கம், என்னும் எங்களுக்கு பாரக்ஸ் கடலில் நீந்தத் தெரியவில்லை என்று சொல்பவர்களுக்கும் இனிய வணக்கம்.


ட்ரேடிங்க் அல்லது பங்குச் சந்தை ஒன்றும் அத்தனை கஷ்டமான ஒன்று இல்லை. ஆனால் ட்ரேடிங்க் செய்பவர்கள் தங்களது பணி என்ன என்று தெரியாமலே நிறைய சம்பாதிக்க நினைக்கிறார்கள், அதுவும் பணியினைச் செய்யாமலே நிறைய சம்பாதிக்க நினைக்கிறார்கள்.

அவ்வாறு தங்களது பணியினைச் செய்யாமல் ட்ரேடிங்க் மூலம் பணத்தினைச் சம்பாதிக்க நினைப்பவர்கள் தான் பெரும்பாலும், பணத்தினை இழந்து வருகின்றனர் என்பது Forex Broker எல்லோர்க்கும் தெரிந்த ஒன்று. ஆனாலும் அந்த உண்மையினை எவரும் உங்களுக்குச் சொல்லத் தயாராக இல்லை என்பதனை என் அனுபவத்திலும் தெரிந்ததுதான்.

பெரும்பான்மையானவர்கள் ட்ரேடிங்க் என்று சொன்னால், ஆர்டர் போடுவதற்கான க்ளிக் செய்வதனையும், ஆர்டர் குலோஸ் செய்வதற்கான க்ளிக் செய்வதனையும் தான் கற்று வைத்திருக்கின்றனர். அதனை, மார்க்கெட் சார்ட் பார்த்து செய்து கொண்டே இருக்கின்றனர். இன்னும் கூடுதலாக மார்க்கெட் செய்திகளைக் கொஞ்சம் படித்துக் கொள்கின்றனர்.

உண்மையில் இப்படியானவர்கள் உறுதியான இலாபத்தினை எடுத்துக் கொள்கின்றனர்களா? என்பது கொஞ்சம் கேள்விக்குறியானது தான். அதே நேரத்தில், இவ்வாறு வெறும் சார்ட் மட்டும் பார்த்து, ஆர்டர்களை மாற்றி மாற்றி க்ளிக் செய்து நிறைய சம்பாதித்துவிடலாம் என நினைப்பவர்கள் பலர் வந்த வேகத்திலேயே பணத்தினை இழந்து திரும்பிவிட்டனர்.


ஆன்லைன் பங்கு வர்த்தகம் என்பது பணத்தினை இழப்பதற்கான இடமில்லை. அதற்காகவும் நீங்கள் வரவில்லை. பின் ஏன் அவ்வாறு உங்களது பணத்தினை இழந்து நிற்கிறீர்கள்???

கரன்சி பங்குச் சந்தை ஒன்றும் வழிப்பறி கொள்ளையர்கள் இல்லையே, உங்களது பணத்தினை காவு பயம்காட்டி அடித்துச் செல்ல.



பின் நீங்கள் ஏன், பதட்டத்திலும் பயத்திலும் பணத்தினை இழக்கிறீர்கள்??? ஆம். உண்மையில் நீங்கள் பதற்றத்திலும், சரியான திட்டமிடுதல் இல்லாதமையாலும் தான் பணத்தினை இழந்துவிட்டீர்கள் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடிகிறது. அவ்வாறு இல்லை என்றுச் சொன்னால், உங்களது இழப்புகளின் வரலாற்றினைச் கொஞ்சம் உற்று நோக்கிப் பாருங்கள். இப்பொழுது மார்க்கெட் நிலவரத்தினையும் உற்று நோக்கிப் பாருங்கள்.

திடீர் சுனாமி அலை போன்ற மார்க்கெட் உங்களது பணத்தினை உள்வாங்கிவிட்டது என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால், அது நீங்கள் ஆர்டர் போட்ட நேரத்தில் மட்டும் தான் நிகழ்ந்ததா? இல்லையே!!! அதே நேரத்தில் மற்றொருவர் நான் செமையா இலாபம் அடைந்தேன் என்று மகிழ்ச்சி பொங்க சொல்கிறாரே!!

அதைப்போல், இப்படியான சுனாமி அலை என்பது மார்க்கெட்டில் அவ்வப் பொழுது நடந்து கொண்டிருப்பதுதான் என்பது உங்களுக்குத் தெரியுமா??? ஏன் சொல்கிறேன் என்று சொன்னால், புதியதாக மார்க்கெட்டில் இறங்குபவர்கள், அமையாதியான மார்க்கெட்டில் மேலும் கீழும் என ஆர்டர் போட்டு இலாபம் பார்த்துக் கொண்டிருப்பார்கள்... திடீரென வரும் சுனாமி அலை... பெற்ற இலாபத்தினை மட்டும் அல்லாது, டெபாசிட் செய்த பணத்தினையும் சேர்த்து சாப்பிட்டுவிடும்.

அதுவே மார்க்கெட்டில் அனுபவம் பெற்றவர், மார்க்கெட் பற்றிய ஆலோசனையை பிறரிடம் பெற்றுக் கொள்பவர் ஆகியோர், அந்த சுனாமி அலை எப்பொழுது வரும் என்றுதான் காத்துக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் அந்த சுனாமி அலை தான் நமக்கான வருவாய் நேரம்.

இவ்வாறன சுனாமி அலை வாரம் இரண்டுமுறை அல்லது அதற்கும் மேல் வரலாம். அந்த நேரங்களை சரியாகப் பயன்படுத்தி இலாபங்களை எடுத்துக் கொள்பவர்கள் தான் தொழில்முறை ட்ரேடர்கள் ஆவார்கள்.

உங்களுக்கான ட்ரேடிங்க் டிப்ஸ் என்றுச் சொல்லி தொலைக்காட்சிப் பெட்டியில் ஒருவர் பேசிக் கொண்டே இருப்பார்... நாளும் ஒர் தொலைக்காட்சி நிகழ்ச்சி... நாளும் ஒரிடத்தில் பயிற்சி வகுப்புகள் என அவர் ஓடிக் கொண்டே இருப்பார்.

அப்படியென்றால் அவர் எப்பொழுது தான் ட்ரேடிங்க் செய்கிறார் என்ற கேள்விகளை நீங்கள் எழுப்பிக் கொள்ள வேண்டாமா?

அவரும் உங்களைப் போல் தான் ட்ரேடிங்க் செய்திருப்பார், அது எப்பொழுது என்றால் ஆரம்பத்தில் கற்றுக் குட்டியாக இருந்த பொழுது. பின் அவ்வாறு ட்ரேடிங்க் சார்ட் முன்பே உட்கார்ந்து கொண்டிருப்பது இல்லை. அவருக்கான இலாபகரமான புள்ளிகள் எது என்பதனை 1 மணி நேரத்தில் சரியாகத் திட்டமிட்டு வகுத்துவிடுவார். பின்னர் அந்தப் புள்ளியினை எப்பொழுது அடைகிறதோ அப்பொழுது ஆர்டரினையும் தேர்வு செய்துவிடுவதால்.... அந்த ஆர்டர் அவர்க்கு இலாபத்தினைக் கொடுத்துவிடும். மற்றப்படி, ஒவ்வொரு அப் & டவுனிலும் க்ளிக் செய்து க்ளிக் செய்து இலாபங்களை அள்ளிக் கொள்ளலாம் என்று தொழில்முறை ட்ரேடர் செயல்படுவதில்லை. திட்டமிட்ட புள்ளிக்காக காத்திருக்கிறார்... அதுவும் சார்ட்டுக்கு வெளியே ... அந்த வெளி நேரத்தில் தான் உங்களோடு பொழுதினைக் கழிக்கிறார். ஆக, வாரத்தில் ட்ரேடிங்க் செய்வது என்பது சார்ட் முன் 5 மணி நேரம் தான். ஆனால் அவற்றினைப் பற்றிப் பேசிக் கொண்டே இருப்பது தினம் 10 மணி நேரம்.
Image
உங்களிடம் எப்பொழுதும் நான் சொல்வதுதான். பணம் தான் இங்கு பணத்தினைச் சம்பாதித்து தரும். அந்த பணத்தினை நீங்கள் இழந்துவிட்டால், பின் உங்களுக்கு இங்கு வேலை இல்லை. ஆகையால், எப்பொழுதும் பணத்தினை இழந்துவிடக்கூடாது என்ற நினைப்போடு விளையாட வேண்டும். அதற்கு நமக்கு ஏற்ற சோடையான மார்க்கெட் பார்த்து, வலுவாக நாம் களம் இறங்க வேண்டும்.

மார்க்கெட் வலுவாக இருக்கிறதோ! என பார்த்து நாம் பயந்துவிட்டால் அவ்ளதான்.. தோல்வி பொசுக்கொன்று வந்து தலையில் தொப்பி வைத்துவிடும். ஆகையால், இறங்குவதற்கு முன் வரைதான் மார்க்கெட் வலுவாக இருக்க வேண்டும். இறங்கிவிட்டால், பின்னர் நாம் மட்டுமே முழு மன வலுவுடன் காணப்பட வேண்டும்.

அப்படியான மன வலுவுடன் மார்க்கெட்டினை எதிர்த்து போரிடுவதுதான் உங்களது உண்மையான ட்ரேடிங்க். அந்த வெற்றிக்கு, மார்க்கெட் எந்தத் திசையில் வீக்காக இருக்கிறது என்பதனை கண்டறிவதுதான் உங்களது வேலை. இந்த வேலையை சரியாகச் செய்தால் தினம் தினம் மார்க்கெட்டில் பணம் சம்பாதிக்கலாம்.

அந்த வேலையினை படுகை.காம் உங்களுக்கு முழுமையாகக் கற்றுக் கொடுக்கத் தயாராக இருக்கிறது. நீங்களும் படுகை.காம் டவுன்லைனாக சேர்ந்து கொண்டு, உறுதியான இலாபத்தினை ட்ரேடிங்க் மூலம் சம்பாதியுங்கள்.

பாரக்ஸ் ட்ரேடிங்க் பயிற்சிகளைக் கற்றுக் கொள்ள ரூ. 3000 / 5000/ 10,000 என பீஸ் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், படுகையில் மிகவும் குறைந்தக் கட்டணம் தான். அதுவும் வாழ்நாள் உறுப்பினர் கட்டணமாக ரூ.1500 செலுத்திவிட்டால் போதும், உங்களுக்கு ட்ரேடிங்க் பயிற்சியினை மட்டுமில்லாமல், ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கக் கூடிய பணிகள் பலவும் கற்றுக் கொடுக்கப்படும்.


இன்றே வாருங்கள் ... படுகையில் கோல்டன் மெம்பராக இணைந்து கொள்ளுங்கள்.

எனது அறிமுகவாளர் லிங்க் > index.php?r=2
Image


இவண்

படுகை.காம்
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”