ஆன்லைன் ஜாப் = 1 மணி நேரத்தில் தினம் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்க முடியும், எப்படி?

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஆன்லைன் ஜாப் = 1 மணி நேரத்தில் தினம் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்க முடியும், எப்படி?

Post by ஆதித்தன் » Wed Mar 14, 2012 7:07 am

1 மணி நேரத்தில் ரூபாய் ஆயிரம்
Everyday Earn Rs.1000 from one hour work


நாளும் தொழிநுட்ப வளர்ச்சி கண்டுவரும் தமிழகத்தில், இன்று பெரும்பான்மையானவர்கள் வீடுகளில் கணிணியுடன் இணைய இணைப்பையும் கொண்டு தங்களது பொழுதுகளை இனிமையாகவும் தேவைக்கு தகுந்தவாறு மிகவும் உபயோகமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், நாளும் கிடைக்கும் உபரி நேரத்தில் இணையம் வாயிலாக பணம் சம்பாதிக்க முடியும் என்றால், எவர்க்குத்தான் செய்ய ஆசை வராது. அவ்வாறக தங்களது உபரி நேரத்தில் இணையம் வாயிலாக வீட்டிலிருந்தபடியே தினம் தினம் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்க வேண்டும் என நினைத்தால் நீங்கள் தைரியமாகவும், நம்பிக்கையுடனும் படுகையை தேர்வு செய்யலாம்.

ஏனெனில், படுகை தமிழ் நம்பர் ஒன் ஆன்லைன் ஜாப் தளம் மட்டும் அல்ல, உங்களது ஒர் மணி நேர உழைப்புக்கு ரூபாய் ஆயிரம் சம்பாதித்துக் கொடுக்கும் தளமும் கூட.

அது எப்படி ஒர் மணி நேரத்தில் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்க முடியும், என நினைக்காதீர்கள், ஏனெனில் ஒர் முறைக்கட்டணமான ரூபாய் ஆயிரம் செலுத்தி படுகையில் கோல்டன் மெம்பர் ஆகிவிட்டால், பின் நீங்கள் சேர்த்துவிடும் ஒவ்வொரு கோல்டன் மெம்பர்க்கும் 50% கமிஷன் வீதம் ரூபாய் 500 கிடைக்கும். அப்படியெனில், ஒர் நாளைக்கு 2 நபர்களை சேர்த்துவிட்டால் போதும், ரூபாய் ஆயிரம் கிடைத்துவிடும். இதற்கு நீங்கள் ஒன்றும் பெரிதும் கஷ்டப்படத் தேவையில்லை, ஒரே ஒர் மணி நேரம் படுகையை சரியாக பயன்படுத்தினால் போதும்.

இந்த நேரத்தில் உங்களுக்கு மற்றொரு கேள்வி எழலாம். அதாவது, நமக்குத் தெரிந்த ஆன்லைன் நண்பர்கள் வெறும் ஐந்தே ஐந்து நபர்கள் தானே பின் எப்படி நம்மால் தினம் தினம் இரண்டு நபர்களை படுகைக்கு கோல்டன் மெம்பர்களாக சேர்த்துவிடுவது???

அப்படி நீங்கள் நினைப்பது தவறு, உண்மையில் உங்களுக்கு தெரிந்த அந்த 5 நபர்களைக் கூட உங்களால் கோல்டன் உறுப்பினர்களாக சேர்த்துவிடுவது கஷ்டம். அதாவது, ஆன்லைன் ஜாப் செய்ய விருப்பம் உள்ள நபர்களை மட்டுமே சேர்த்துவிட முடியும். அப்படியெனில் எனக்கு ஆன்லைன் ஜாப் எனத் தேடும் நபர்களை எவரும் தெரியாதே??? என நினைக்க வேண்டாம்.

நாம் இருப்பது ஆன்லைன் என்ற பெரும் கடலில். இங்கு பல இலட்சங்கணக்கான தமிழர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவர்களில் பெரும்பான்மையானவர்கள் சரியான ஆன்லைன் ஜாப்பினைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். மேலும், ஒர் கல்லூரியில் எப்படி வருடம் வருடம் புது மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறதோ! அதைப்போல், இணைய உலகத்திற்குள்ளும் ஆன்லைன் ஜாப் தேடிவரும் தமிழர்களின் எண்ணிக்கையும் இருந்து கொண்டே தான் இருக்கும்.... அதுவும் பிறப்பு என்ற ஒன்று இருக்கும் வரை ஓயாது. ஆகையால், தினம் தினம் பல நண்பர்கள் ஏதேனும் ஒர் மூலையில் இருந்து ஆன்லைன் ஜாப் என தேடி வருபவர்களை நாம் இணைத்துக் கொண்டாலே... தினம் ரூபாய் ஆயிரம் எளிதாக சம்பாதித்துவிடலாம்.

நீங்கள் சொல்வது போல், தமிழகத்தில் வருடந்தோறும் இலட்சக்கணக்கான மாணவர்கள் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கிறார்கள்.. அதைப்போன்று பல்லாயிரக்கணக்கான மக்களும் வருடந்த்தோறும் இணையத்திற்குள் காலடி வைக்கிறார்கள்... அதில் ஒர் பங்கு மக்கள் கண்டிப்பாக ஆன்லைன் ஜாப் எனத் தேடி வருவார்கள்... எல்லாம் உண்மை தான். ஆனால், அவர்களை எப்படி நாங்கள் தொடர்பு கொண்டு கோல்டன் மெம்பராக மாற்றுவது???

இதில் தான் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று... நாம் யாரையும் தொடர்பு கொள்ளக்கூடாது. அவர்கள் தான் நம்மைத் தொடர்பு கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் ஒர் குறைந்த அளவு விகிதாச்சாரத்துடனாவது கோல்டன் மெம்பர்களைப் பெற முடியும்... அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை. ஒரே ஒர் மணி நேரப் பணிதான். அந்த ஒர் மணி நேரப் பணியில் தினம் தினம் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்க முடியும்.

அதற்கு முன்னர் இரண்டே இரண்டு செயல்களைச் செய்ய வேண்டும். அவை,
1. படுகை.காம் ஒரே ஒர் முறை கட்டணமான ரூபாய் ஆயிரம் செலுத்தி கோல்டன் மெம்பராக இருத்தல்.
2. தங்களது கையொப்பப் பகுதியில் ஆன்லைன் ஜாப் பற்றிய விளம்பரத்தினை இணைத்து அதில் தங்களது ஊரின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள சரியான கைப்பேசி எண்ணைக் கொடுத்தல்.


இந்த இரண்டினை மட்டும் செய்துவிட்டு, படுகை பயிற்சி பணிகள் வாயிலாக கற்றுக் கொண்டதைக் கொண்டு, தினம் ஒரே ஒர் மணி நேரம் பணி செய்தால் போதும் ... நீங்கள் தினம் தினம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்.

அதிலும் குறிப்பாக என்ன பணி எனக் கேட்டால், ஏதேனும் ஒரே ஒர் சொந்த டாபிக்..அது எது என பயிற்சி பணியில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி ஒரே ஒர் டாபிக் செய்துவிட்டு பின்னர், பிற படுகை நண்பர்கள் செய்த சொந்த டாபிக்கினைப் படித்து அவர்களைக்கு பின்னூட்டம் விடுதல், என ஒரே ஒர் மணி நேரம் சரியாக செலவிட்டால் போதும், நீங்கள் தினம் தினம் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்கலாம்.

ஆம், இது உண்மை.

தினம் படுகை வரும் 3500 நபர்களில் 100 க்கும் மேற்பட்ட நபர்கள் ஆன்லைன் ஜாப் தேடியே வருகிறார்கள். அவ்வாறு வரும் நபர்களில் பெரும்பான்மையானவர்கள் கேட்கும் கேள்வி,

சார்,
கோயம்புத்தூரில் இருந்து சேர்ந்த நபரின் போன் நம்பர் கொடுக்க முடியுமா?
திருப்பூரில் இருக்கும் நபர் பெயர் சொன்னால்... அவர் மூலம் நானும் கற்றுக் கொள்வேன்?
மதுரையில் யாரேனும் செய்கிறார்களா?
சென்னையில் தான் நானும் இருக்கேன்.. எப்பொழுதுதான் பார்த்து என் சந்தேகங்களை தீர்த்து கொள்வது?


இப்படி ஒவ்வொரு ஊரிலிருந்தும் போன் செய்யும் நபர்கள் கேட்கும் கேள்விகள் இவை. அப்படியெனில், அவர்களுக்கு பிரச்சனை ரூபாய் ஆயிரம் கட்டுவதில் இல்லை. தங்களது பணியினை எப்படி செய்வது என நேரில் கற்றுக் கொடுக்க மாட்டீர்களா? என்பதுதான்.

அதிலும், கோல்டு மெம்பராக சேர விரும்புவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது இரண்டே இரண்டு தான்.

1. தமிழ் ரைட்டர் சாப்ட்வேரை பயன்படுத்தி எப்படி தமிழில் எழுதுவது.
2. படுகையில் எங்கே தங்கள் பணிகளைச் செய்வது, அதாவது எப்படி பதிவிடுவது.


இந்த இரண்டும் மட்டுமே அவர்களுக்கு முக்கியமான கேள்விகள், மற்றபடி அனைத்தும் படுகையில் விளக்கமாக பயிற்சி பணிகளாக கொடுக்கப்பட்டுள்ளன. ஆகையால், இந்த இரண்டை மட்டும் அவர்களுக்கு போனில் வாயிலாகவோ, அல்லது நேரிலோ சொல்லிக் கொடுத்துவிட்டால் போதும். அவர் உங்களுக்குக் கீழான கோல்டன் மெம்பர். அப்புறம் என்ன, ரூபாய் 500/ வந்துவிட்டது.

இவ்வாறக, தாங்கள் யாரையும் ஆன்லைன் ஜாப் செய்ய வர்றீங்களா? எனக் கேட்காமல்... சார், என்னிடம் கம்ப்யூட்டரும் நெட்டும் இருக்கு... தங்களது ஆன்லைன் ஜாப் பற்றிய விளம்பரத்தினைப் பார்த்தேன்.... அது எப்படின்னு கொஞ்சம் சொல்லிக் கொடுங்க சார்ன்னு கேட்கும் நபர்க்கு சொல்லிக் கொடுத்தாலே போதும்... நீங்கள் தினம் தினம் ரூபாய் ஆயிரம் சம்பாதித்துவிடலாம்.
ஆதித்தன், நீங்களும் போன் நம்பர் கொடுத்து இருக்கிறீர்கள்.. உங்களால் ஏன் தினம் இரண்டு நபர்களை சேர்த்துவிட முடியவில்லை, என நினைத்தால்... அதுதான் என் பேச்சுத் திறமை.. தினம் தினம் 5 க்கும் மேற்பட்ட நபர்கள் எனக்கு தொடர்பு கொள்கிறார்கள்... அதுவும் தமிழகத்தில் ஒவ்வொரு மூலையில் இருந்து .. இலங்கை.. சவுதி என .. இலண்டன் என பல நாடுகளிலிருந்தும் கூட தொடர்பு கொள்கிறார்கள் ... ஆனால், என்னால் சரியாக அவர்களிடம் பேச முடிவதில்லை.. சில நேரம் அதிகம் பதில் சொல்வேன்.. சில நேரம், அக்டிவேட் ஆனதும் டொமோ வொர்க் செய்து கற்றுக் கொள்ளுங்கள் என விட்டுவிடுவேன்.. இப்படி சரியாக நான் பேசாமையும் கோல்டன் மெம்பர் குறைவுக்கு காரணம், மேலும் என்னிடம் பேசி கோல்டன் மெம்பர் ஆனவர்களை விட.. என்னைத் தொடர்பு கொள்ளாமலே... படுகையில் கிடைக்கும் தகவல்களை படித்துவிட்டு கோல்டன் மெம்பர் ஆனவர்களே அதிகம்.
ஆகையால், என்னை விட திறமையும்.. பிறர் தொடர்பு கொள்ளும் பொழுது பேசும் பொறுமையும் மிக்க நீங்கள், படுகை பற்றிய விளக்கத்தினை கொடுத்து, கோல்டன் மெம்பர்களை வரவேற்கவும்... பணம் சம்பாதிக்கவும் தயாரக வேண்டும் என்பதுவே... இப்பதிவு.

நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.. தினம் தினம் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்கலாம்.

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

தமிழ் ஆன்லைன் ஜாப் - 1 மணி நேரத்தில் தினம் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்க முடியும், எப்படி?

Post by ஆதித்தன் » Wed Mar 28, 2012 8:42 am

ஆன்லைன் ஜாப் சந்தேகங்களை கேட்க மொபைல் எண் கொடுக்க வேண்டுமா?
கடந்த சில மாதங்களாகவே என் மனதில் தோன்றியிருக்கும் மற்றொரு கேள்வி தான், நாம் எதற்காக படுகை.காம்-ல் மொபைல் எண்ணைக் கொடுத்திருக்கிறோம்? :enn:

எனது மொபைலுக்கு தினமும் 3க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன. ஆனால், எத்தனை புதியவர்கள் இணைந்து பதிவிடுகிறார்கள் என்று கொஞ்சம் புள்ளி விவரம் எடுத்துப் பார்த்தால் வாரத்தில் ஒர் நபராகத்தான் இருக்கிறார்கள். அப்படி எனில் தினம் தினம் 3க்கும் மேற்ப்பட்ட நபர்கள் எந்த சந்தேகத்தை கேட்டு அறிந்து கொள்கிறார்கள்? எதற்காக எனக்கு போன் செய்தார்கள்?

எனக்கு அழைப்பு விடுப்பவர்கள் பெரும்பாலும், படுகையில் ஒர் அடிப்படை உறுப்பினராகக் கூட சேராதவர்கள். அப்படியானவர்களிடம் பேசி எப்படி ஆன்லைன் ஜாப் பற்றிய விவரம் கொடுக்க முடியும்?

ஆன்லைனில் உங்களுக்கான சந்தேகங்கள் அனைத்துயும் நிவர்த்தி செய்ய நாங்கள் காத்துக் கிடக்கும் பொழுது, அப்படி செய்யாமல். படுகை.காம்-ல் எப்படி ரிஜிஸ்டர் செய்வது, எப்படி பதிவுகள் மூலம் சந்தேகங்களைக் கேட்டு தெரிந்து கொள்வது என்பதனையும் கற்றுக் கொள்ள வேண்டியவர்கள், நேரடியாக போன் செய்து சந்தேகங்களைக் கேட்கிறார்கள்... அதிலும் கேட்கும் கேள்வி மாதம் ரூ.10,000-மாவது சம்பாதிக்க முடியுமா?

கண்டிப்பாக 10 ஆயிரம் அல்ல, 100 ஆயிரம் கூட சம்பாதிக்க முடியும். நீங்கள் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளாமல், ஆன்லைனில் படுகை.காம் வாயிலாக உங்கள் சந்தேகங்களை பூர்த்தி செய்து கொண்டால்.

ஆகவே புதிய படுகையில் எனது தொலைபேசி எண்ணைக் கொடுக்கக் கூடாது என முடிவெடுத்துள்ளேன்.

:thanks:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: ஆன்லைன் ஜாப் = 1 மணி நேரத்தில் தினம் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்க முடியும், எப்படி?

Post by Aruntha » Wed Mar 28, 2012 8:46 am

ஆமா தொலைபேசி இலக்கம் தேவையில்லை. தேவை என்றால் படுகையில் கேள்வி கேட்கட்டும். ஆதி மட்டுமல்லாது நண்பர்கள் கூட விளக்கம் குடுப்பார்கள்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: தமிழ் ஆன்லைன் ஜாப் - 1 மணி நேரத்தில் தினம் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்க முடியும், எப்படி?

Post by muthulakshmi123 » Wed Mar 28, 2012 9:37 am

Athithan wrote:ஆன்லைன் ஜாப் சந்தேகங்களை கேட்க மொபைல் எண் கொடுக்க வேண்டுமா?
கடந்த சில மாதங்களாகவே என் மனதில் தோன்றியிருக்கும் மற்றொரு கேள்வி தான், நாம் எதற்காக படுகை.காம்-ல் மொபைல் எண்ணைக் கொடுத்திருக்கிறோம்? :enn:

எனது மொபைலுக்கு தினமும் 3க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன. ஆனால், எத்தனை புதியவர்கள் இணைந்து பதிவிடுகிறார்கள் என்று கொஞ்சம் புள்ளி விவரம் எடுத்துப் பார்த்தால் வாரத்தில் ஒர் நபராகத்தான் இருக்கிறார்கள். அப்படி எனில் தினம் தினம் 3க்கும் மேற்ப்பட்ட நபர்கள் எந்த சந்தேகத்தை கேட்டு அறிந்து கொள்கிறார்கள்? எதற்காக எனக்கு போன் செய்தார்கள்?

எனக்கு அழைப்பு விடுப்பவர்கள் பெரும்பாலும், படுகையில் ஒர் அடிப்படை உறுப்பினராகக் கூட சேராதவர்கள். அப்படியானவர்களிடம் பேசி எப்படி ஆன்லைன் ஜாப் பற்றிய விவரம் கொடுக்க முடியும்?

ஆன்லைனில் உங்களுக்கான சந்தேகங்கள் அனைத்துயும் நிவர்த்தி செய்ய நாங்கள் காத்துக் கிடக்கும் பொழுது, அப்படி செய்யாமல். படுகை.காம்-ல் எப்படி ரிஜிஸ்டர் செய்வது, எப்படி பதிவுகள் மூலம் சந்தேகங்களைக் கேட்டு தெரிந்து கொள்வது என்பதனையும் கற்றுக் கொள்ள வேண்டியவர்கள், நேரடியாக போன் செய்து சந்தேகங்களைக் கேட்கிறார்கள்... அதிலும் கேட்கும் கேள்வி மாதம் ரூ.10,000-மாவது சம்பாதிக்க முடியுமா?

கண்டிப்பாக 10 ஆயிரம் அல்ல, 100 ஆயிரம் கூட சம்பாதிக்க முடியும். நீங்கள் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளாமல், ஆன்லைனில் படுகை.காம் வாயிலாக உங்கள் சந்தேகங்களை பூர்த்தி செய்து கொண்டால்.

ஆகவே புதிய படுகையில் எனது தொலைபேசி எண்ணைக் கொடுக்கக் கூடாது என முடிவெடுத்துள்ளேன்.

:thanks:

ஆமா ஆதித்தன் சார் நானும் செல் நம்பர் போட்டிருந்தேன் அல்லவா எனக்கே மூன்று கால்கள் வந்தது அதுவும் எவ்வளவு சம்பாதித்தீர்கள் நிச்சயமாக மாதம் 30000 கிடைக்குமா என பல கேள்விகள் என்வே நம்பரை எடுத்து விட்டேன்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”