என்னைப் பற்றி உங்களுக்கு நன்றாகவேத் தெரிந்திருக்கலாம். என்னுடைய எண்ணம் எல்லாம் எல்லோரும் சம்பாதிக்கணும். அப்படி எல்லோரும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று சொன்னால், அதற்குத் தகுந்தவாறு பணியும் எளிதாக இருக்க வேண்டும். ஏனெனில் எல்லோராலும் சிறப்பாக கட்டுரை எழுத முடியும் என்றும் சொல்ல முடியாது, எல்லோராலும் சிறப்பாக க்ரவுடு ப்ளவர் வழங்கும் பணிகளைச் செய்ய முடியும் என்பதும் கிடையாது, எந்த நேரமும் நமக்கு சர்வேக்கள் கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது, அனைத்து PTC சைட்களையும் முழுமையாக நம்பிச் செல்ல முடியும் என்பதிலும் கேள்வியிருக்கிறது, நிறைய ஆபர்களை முயற்சித்தாலும் நிறைய சம்பாதிக்க முடியும் என்பதற்கும் நேரம் ஒத்துழைக்குமா என்றும் பார்க்க வேண்டியிருக்கு, என பல தடங்களைத் தாண்டி தினம் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்கணும்.
இணையம் மூலம் வீட்டிலிருந்தபடியே தினம் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்க முடியும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. தினம் வேலை நேரம் என எடுத்துக் கொண்டால் நாமும் அதே 6 மணி நேரத்தினைத்தான் பணிக்காக செலவிட வேண்டும். மீத நேரத்தினை இணையத்திலிருக்கிறோம் என்பதற்காக, வேலை செய்தோம் என்று சொன்னால் ஒர் சோர்வினையும்... அடுத்தக்கட்ட வளர்ச்சியினையும் அது பாதிக்கும். ஆபிஸ் வேலைக்கு போற மாதிரி, நாமும் 2 மணி நேரம் வேலை செய்வது, டீ சாப்பிடுவது... அரட்டை அடிப்பது... கொஞ்ச நேரம் வேலை செய்வது... பின் யாராவது வேலை கொடுத்தால் செய்வது... எப்படா வீடு போவது எனக் காத்திருப்பது... இப்படித்தான் ஆன்லைன் வேலை என்று சொன்னாலும் மனம் ஓடும். நாமும் அதுபடியே ஓடியே... அந்த தினசரி 6 மணி நேரத்திற்குள் ரூ.1000-த்தினை சம்பாதித்துவிட வேண்டும்.
என்னுடைய பணி நேரம் என்று சொல்லப் போனால்... தினம் 16 மணி நேரம் ஆன்லைனில் இருந்தாலும், வேலை என்று பார்க்கப் போனால் 3 மணி நேரம் கூடச் செய்யமாட்டேன். ஆனால், அது ரிலேட்டடாக 8 மணி நேரம் பேசுவேன் ...செலவிடுவேன். மீதம் இருக்கும் 5 மணி நேரத்தில் நாட்டு நடப்பு செய்திகளை இணையத்தில் படித்துக் கொள்வேன்.
எனக்கு ரொம்ப நல்லாவேத் தெரியுங்க ... என்னதான் நாம ரொம்ப கஷ்டப்பட்டாலும் தினம் ரூ.1000 சம்பாதிக்கணும்னா, அதுக்குத் தகுந்த சரியான பணியினை தேர்ந்தெடுத்து செய்யணும். உதாரணத்திற்கு, ஆப்லைனே எடுத்துக் கொள்ளுவோமே ... எத்தனை பேர் மாதம் ரூ.30,000/- சம்பளம் வாங்குறாங்க?? அப்படி ரூ.30,000-க்கும் மேல் சம்பளம் வாங்குணும்னா, இந்த வேலைக்கு போகணும்னு இருக்கில்லையா!
டாக்டர்ங்க நெறய சம்பளம் வாங்குறாங்க.. தனியா சம்பாதிக்கவும் செய்றாங்க. காலேஜ் ப்ரோபசர் நிறைய சம்பளம் வாங்குறாங்க... உயர் பதவிகளில் இருக்குறவங்க நெறய சம்பளம் வாங்குறாங்க... சில பதவியில் இருக்குறவங்க.. சம்பளம் குறைவாக இருந்தாலும், இருக்கிற இடத்தினைப் பயன்படுத்தி கைல காசு பார்த்திர்றாங்க... அட அதவிடுங்க, மக்களுக்குச் சேவை செய்றேன்னு சொல்ற அரசியல்வாதிகள் கூட, செமத்தியா பணம் பார்க்கிறாங்க...சிறுதொழில் செய்வோர்கள்.. பெருதொழில் செய்வோர்கள் என்று பலரும் பலவிதமாக சம்பாதிக்கிறாங்க. அப்படியிருக்க, நம்மாள ஆன்லைனில் முடியாதா?
படிச்சிருக்கிறோம் ... படிக்கலைன்னுல்லாம் கிடையாதுங்க. படிச்சவங்களிலும், படிக்காதவங்களிலும் தினம் ரூ.ஆயிரத்திற்கு மேல் பணம் சம்பாதிக்கிறவங்க இருக்கிறாங்க. அதைப் போல், நமக்குத் தெரியும் தெரியாது என்பது எல்லாம் கிடையாது, நம்மாளும் தினம் ரூ.1000-க்கும் மேல் பணம் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் போதும், கண்டிப்பாக படுகையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரியாக பின்பற்றினால் தினம் ஆயிரம் என்பது எளிது.
நானும் பல ஆர்ட்டிகள் மூலம் பலவிதமான ஐடியாக்களை முன்வைத்துவிட்டேன். எல்லோருமே, ஐடியாக்களைச் செயல்படுத்துவதில் முனைப்பு காட்டுவதற்குப் பதில், சரியாக கேள்வியினைக் கேட்கிறார்கள். உண்மையில் நான்... இணையத்தில் சிறுகச் சிறுகச் சம்பாதிக்க ஆரம்பித்து, இன்று மாதம் ரூ.20,000 முதல் 30000 வரை என்ற அளவிற்கு சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டேன். இன்னும் அடுத்தக் கட்ட லெவலுக்குப் போகணும்... இன்னும் நிறைய சம்பாதிக்கணும் .. என்ற ஆசையில் இருக்கும் நான், நானே ஒவ்வொரு க்ளிக்காகச் செய்துகிட்டு, ஒவ்வொரு இடமாகச் சர்வே முயற்சித்து செய்துகிட்டு...ஆபர் எங்கேயிருக்குன்னு பார்த்து செய்துகிட்டு...ரொம்ப கவனமாக இருந்து டாஸ்க்கையும் செய்துகிட்டு இருந்தா.... முடியுமா? நேரம் தான் கடந்து போகும்.
PTC Rental Referral Program நமக்கு மாதம் 30%+ இலாபம் கொடுத்துக் கொண்டிருப்பது, இப்போதைய நிலவரத்தில் சிறப்பாக அமைந்துள்ளது. இதன் மூலம் நமது நேரம் மிச்சமாவது மட்டுமின்றி, உழைப்பில்லாமல் இலாபம் கிடைத்தாலும், நமது முதலீட்டினை சிறிய ரிஸ்க்கில் வைத்திருக்கிறோம். இந்த சிறிய ரிஸ்க்கினையும் கழைந்து, சற்று கஷ்டப்பட்டுவிட்டோம் என்று சொன்னால்... அடுத்தக்கட்ட லெவலுக்கு செல்வதுடன் அதிகப்படியான வருவாயினையும் பார்க்கலாம்.
இணையத்தில் அதிகப்படியான வருவாய் கொடுக்கக் கூடிய பகுதி என்று சொன்னால், அது பாரக்ஸ் தான். அந்த பாரக்ஸில் கிடைக்கக் கூடிய நல்லதொரு வாய்ப்புதான் ப்ரோக்கிராம். இதற்கு நீங்கள் எந்தவொரு முதலீடும் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதில், அவர்கள் கொடுக்கும் 5 டாலர் போனசினை வாங்கி இலாபமோ நஷ்டமோ, ஒர் ஐந்து டீல் ஒபன் செய்து க்ளோஸ் செய்துவிட்டால் போதும், உங்களை ரெபர் செய்தவர்க்கு ஒர் டாலர் டோக்கன் விழுந்துவிடும். இந்த ஐந்து டீல் க்லோஸ் செய்ய, 50 செண்ட் தான் இழப்பு ஆகும். அதிகப்பட்சமாக 2 பிப்ஸ் வைத்துக் கொண்டால் கூட ஒர் டாலர் தான். ஆனால், அவர்கள் நமக்கு கொடுப்பது 5 டாலர். மீதம் இருக்கும், 4 டாலர் வைத்து, செய்தி நேரத்தில் அதிர்ஷ்டக்காற்றினை நம்பி ஒர் டீல் ஓபன் செய்து கொள்ளலாம்... வந்தால் மலை...போனால் மயிரு... அம்முட்டுத்தான். மலையாக 30 டாலர் கிடைச்சிச்சின்னா... அவங்க கொடுத்த 5 டாலரினைக் கொடுத்துட்டு, மீதத்தினை நாம வித்ட்ரா எடுத்துக்கலாம்.
ஒர் டாலரினை தங்களது ரெபரர்க்கு உறுதியான வருவாயாகக் கொடுத்த நீங்கள், இதே வழிமுறையினை தங்களது ரெபரலுக்குச் சொல்லிக் கொடுத்து, ஒர் டாலர் சம்பாதித்துக் கொள்ளலாம். இப்படி 5 நபரினை சேர்த்துவிட்டால், டீலில் போண்டியாகப் போனாலும் பேமண்ட் கைக்கு வந்துவிடும். இவ்வாறு நீங்கள் எவ்வளவு வேண்டும் என்றாலும் சம்பாதித்துக் கொள்ளலாம்.
இலவச ரெபரலுக்கு 1$ கிடைக்கிறது என்று போலியான அக்கவுண்ட் உருவாக்காமல், உண்மையான புதிய நபர்களை ரெபரல் செய்து கொண்டு செல்வதன் மூலம், உறுதியான வருவாயினை பாரக்ஸ் போனஸ் மூலமும் பெறலாம். அதுமட்டுமில்லாது, அவர்கள் க்ளோஸ் செய்கிற ஒவ்வொரு டீலிருந்தும் நமக்கு கமிஷன் கிடைத்துக் கொண்டே இருக்கும். இதுதான் நமக்கு மிக முக்கியம்.
நீங்கள் ரெபரலிடம் சொல்வது 5 டாலர் போனசினை வைத்து 50 டாலர் சம்பாதிக்கலாம் என்பதுதான். அதுவும், நமக்கு 100 பிப்ஸ் மாற்றம் இருக்கும் எனத் தெரிந்த NonFarm Payrolls data ரீலிஸ் ஆகும் நாளான மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மாலை சரியான நேரத்தில் டீலை ஒபன் செய்யச் சொல்லி, 10 நிமிடத்தில் ரிசல்ட்டினை பார்க்க வைத்துவிடுவதுதான்.
இந்த ரெபரல் திட்டம் மூலம் உங்களுக்கு கூடுதலாக ஒர் வருவாய் வழித்தடம் கிடைத்திருக்கிறது என உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும் பாரக்ஸ் ஆகையால் நிறைய முதலீடு செய்ய வேண்டும் என்பது எல்லாம் கிடையாது... 50 டாலர் முதல் 100 டாலர் முதலீடு செய்தால் கூட மாதம் 200% இலாபமாக 200 டாலர்க்கு மேல் வருவாய் பார்க்க முடியும். இதற்கு நீங்கள் 50 டாலர் இன்வஸ்ட் செய்கிற 10 நபர்களை தங்களுக்கு கீழ் வைத்து சரியாக பயிற்சி கொடுக்க வேண்டும்.
இதனை எவ்வாறு தொடங்குவது என்ற விவரம் பார்ப்போம்.
செயல்திட்டப் படி:
1. படுகை பாரக்ஸ் ப்ரோக்கர் தளத்தில் ஒர் ரியல் செண்ட் அக்கவுண்ட் ஒபன் செய்யுங்கள்.
Micro Account Open - செய்ய க்ளிக் > http://padugai.com/forextrading.html
2. உங்களது ஐடி & அட்ரஸ் ப்ரூப் கொடுத்து அக்கவுண்டினை வெரிபை செய்யுங்கள்.
3. தங்களது பேஸ்புக் ஐடியினை அவர்களது அப்ளிகேஷனுடன் கனெக்ட் செய்யுங்கள்.
4. அவர்களது ஆபிசியல் பேஸ்புக் பேஜ்க்கு ஒர் லைக் போடுங்கள்.
5. இலவசமாக ஐந்து டாலர் போனசினைக் கைப் பற்றுங்கள்.
6. மெட்டா ட்ரேடர் ட்ரேடிங்க் ப்ளாட்பார்மினை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.
7. தங்களது மைக்ரோ அக்கவுண்ட் மூலம் 5 டீல் ஒபன் செய்து க்ளோஸ் செய்யுங்கள்.
8. பெர்சனல் ஏரியாவில் உள்ள பார்ட்னர் அக்கவுண்டினை ஒர் க்ளிக்கில் அக்டிவேட் செய்யுங்கள்.
9. பார்ட்னர் பகுதியில் உள்ள ரெபரல் லிங்கினை எடுத்து பிறரை ரெபர் செய்ய ஆரம்பியுங்கள்.
10. தங்களது ரெபரலை ஸ்டெப் 1 முதல் 7 வரை சரியாகச் செய்யச் சொல்லுங்கள், 1 டாலர் போனஸ் பெறுங்கள்.
குறிப்பு: மைக்ரோ/செண்ட் அக்கவுண்ட் ஒபன் செய்பவர்களுக்கு மட்டுமே 5 டாலர் போனஸ் கிடைக்கும்.
[youtube]https://www.youtube.com/watch?v=W7-__aYj4gs[/youtube]
உங்களது விளம்பரம், முதலீடு இல்லாமல் 10 நிமிடத்தில் 50 டாலர் என்றுதான் இருக்க வேண்டும். அவர்களை போனஸ் கொண்டு, ட்ரேடிங்க் செய்ய சரியான பயிற்சியினை வழங்க வேண்டும். போனஸ் மூலம் அவர் சம்பாதித்தாலும் சரி, இழந்தாலும் சரி.... அவர்க்கும் நஷ்டம் இல்லை... ஆனால் நல்ல பயிற்சியினை நீங்கள் வழங்குவதன் மூலம் அவர் அடுத்தக்கட்டமாக 50 டாலராவது இன்வஸ்ட் செய்ய வேண்டும்.
இன்வஸ்ட் செய்தவர் பணத்தினை இழக்காத வகையில் பணத்தினை குறி வைக்காமல் பாயிண்டினைக் குறிவைத்து பை & செல் என ஆர்டர்களை போட வைத்து ஆவ்ரேஜாக நஷ்டமில்லாமல் அவரை கரை தேர்த்துவதோடு... நிறைய ஆர்டர்களை போட வைப்பதன் மூலம் வருவாய் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும்.
10- 20 நபர்கள் கொண்டிருந்தால் உங்களால் மாதம் 200- 500 டாலர் வருவாய் பார்க்க முடியும்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங்க்:
டிஜிட்டல் மார்க்கெட்டிங்க் என்பதனைக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். டிஜிட்டல் மார்க்கெட்டிங் டிப்ளோமா கோர்ஸ் படிப்பதற்கே நீங்கள் குறைந்தப்பற்றம் ரூ.6000 முதல் ரூ.40,000 வரை செலவிட வேண்டியுள்ளது என்பதனை பேப்பர்களிலும், ஆன்லைனிலும் வரும் விளம்பரத்திலும் பார்க்க முடிகிறது.
அப்படி அவ்ளவு பணம் கொடுத்து என்ன படிக்கப் போறோம்னா, கூகுள் அட்வர்ட்ஸ், பேஸ்புக் போன்ற தளங்களில் பணம் கொடுத்து விளம்பரம் செய்வது தான்.
விளம்பரம் செய்வதற்கு சரியான ப்ரோக்கிராம் மற்றும் நம்பிக்கையான தளம் அமைய வேண்டும். அப்படியான தளங்களுக்கு விளம்பரச் செலவு செய்தால் எளிதாக வருவாய் பார்த்துவிடலாம்.
பேஸ்புக்கில் 50$ போட்டு விளம்பரம் செய்கிறோம் என்றுச் சொன்னால் ... அதிலிருந்து 100$ வருவாய் கிடைத்தால் நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
அப்படி 100$-க்கு மேல் சம்பாதிக்க வேண்டும் என்றுச் சொன்னால் எப்.பி.எஸ் பார்ட்னர் ப்ரோக்கிராம் தான் உங்களுக்கு கைக்கொடுக்கும்.
பேஸ்புக்கில் விளம்பரம் அமைப்பது என்பது மிக எளிது, அவர்கள் கொடுக்கும் ஏதேனும் ஒர் இமேஜ் மற்றும் எளிதாக பாரக்சில் தினம் 100$ சம்பாதிக்கலாம் என்று விளம்பரம் கொடுங்கள். அதற்கான கட்டணத்தினை நம் டெபிட்கார்டு மூலம் செலுத்திக் கொள்ளலாம்.
விளம்பரம் கொடுக்கும் பொழுது தெளிவாக ஒரே நாளில் ப்ராபிட் பணத்தினை வித்ட்ரா செய்து கொள்ளலாம் என்று கொடுங்கள். ஏனெனில் இந்தியாவிலிருந்து பலர் பாரக்ஸ் செய்தாலும் ப்ராபிட் பணத்தினை வித்ட்ரா செய்வதில் தாமதம் ஆவதால் வேறு தளங்களை நோக்கிக் கொண்டிருப்பார்கள்.
நமது எப்.பி.எஸ் தளம் அனைத்து போட்டியாளர்களுக்கும் இணையான வசதிகளை வைத்திருப்பதோடு... இந்தியர்கள் என்றால் பணத்தினை டெபாசிட் செய்ய & வித்ட்ரா செய்யும் வசதியினை என் மூலம் செய்து கொடுப்பார்கள்... இதன் மூலம் வெளிநாட்டிலிருந்து பணம் சேர வேண்டிய தாமதம் குறைந்து... என்னிடமிருந்து உடனே அவர்களுக்கு செல்கிறது.
தொடர்ச்சியான விளம்பரத்தின் மூலம் FBS-இல் கஷ்டமர் பேஸ் சேர்த்துவிட்டீர்கள் என்றுச் சொன்னால் நல்ல வருவாயினை செலவுக்கும் மேல் சம்பாதிக்க முடியும்.
விளம்பரத்தினை PTC சைட்களிலும் செய்யலாம்... பேஸ்புக்கில் செய்யலாம் ... பிற இணையதள உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு குறைந்த விலையில் நீண்ட நாட்களுக்கு புக் செய்யலாம்... என திட்டமிட்டு டிஜிட்டல் மார்க்கெட்டிங்க் செய்தால் நல்ல வருவாய் கொடுப்பது... ஆகையால் இதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்களுக்கான FBS கணக்கினை எனது டவுன்லைனாக அமைத்துக் கொள்வதன் மூலம் டெபாசிட் & வித்ட்ரா என அனைத்துவிதமான உதவிகளும் கிடைக்கும்.
கணக்கு தொடங்க > http://padugai.com/forextrading.html
===============================================================
மற்றொன்றினையும் உங்களிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இது அதிகபட்சமாக தெரிந்தாலும், இந்த தன்னம்பிக்கையும், இந்த உறுதியும், இந்த உதாசினமும் நமக்கு கண்டிப்பாக வேண்டும். அதே நேரத்தில், இதனை வெளிப்படுத்திக் கொள்ளக்கூடாது. அதிலும் குறிப்பாக, அவர் பெரியவர்... அவர் ரொம்ப படிச்சவர்... அவர் பெரிய அதிகாரி... இந்த மாதிரி எல்லாம் நினைக்கக் கூடாதுங்க. அவங்களை எல்லாம் ஒர் அசால்ட்டாக பார்க்கணும். அப்பத்தான், நாமளும் அவங்களைப் போல் ஒர் பெரிய ஆளாக முடியும், அவங்களைப் போல் சம்பாதிக்க முடியும். அதற்காண்டி அத வெளியிலக் காட்டிக்கக் கூடாது, ரொம்ப மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.
எல்லோராலும் தினம் ரூ.30000 சம்பாதிக்க முடியும் என்ற நிலையினை படுகை கோல்டன் மெம்பர்கள் அடைய வேண்டும். அதற்கான சரியான வழித்தடத்தினை ஒன்றன் பின் ஒன்றாக வகுத்துக் கொண்டே வருகிறேன். அவற்றினை நீங்கள் சரியாக பின்பற்றுங்கள். புதியவர்கள் எனில் சிரமம் பார்க்காமல், நீங்களாகவே எனது பழைய பதிவுகளை எல்லாம் ஒர்முறை படித்துவிடுங்கள். ஏனெனில் என்னால் ஒவ்வொரு புதியவர்க்காகவும் பின்னோக்கிப் பார்த்து எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தால், முன்னெழுந்து செல்வதில் தாமதம் ஆகிவிடும். ஆகையால், எனது ஐடியாக்கள் அனைத்தினையும் நானே முதலில் செயல்படுத்தி மாதம் ரூ.30000-க்கும் மேல் சம்பாதித்துவிட்டு, அது எவ்வாறு என்பதனை வரிசைப்படி மீண்டும் சொல்கிறேன். அதுவரையிலும் முந்தைய ஐடியாக்களை நீங்களே ஒவ்வொன்றாக முந்தைய பதிவுகளின் மூலம் படித்துக் கொள்ளுங்கள். அதில் எவை எனக்கு வெற்றியினைக் கொடுத்தது என்பதனை, அடுத்த சில மாதத்தில் கொடுக்கிறேன்.