வறுமையின் நிறம்!........
-
- Posts: 561
- Joined: Tue Mar 06, 2012 8:33 am
- Cash on hand: Locked
Re: வறுமையின் நிறம்!........
இது இல்லாத சமுதாயம் எப்போது உருவாகும்?......
-
- Posts: 561
- Joined: Tue Mar 06, 2012 8:33 am
- Cash on hand: Locked
Re: வறுமையின் நிறம்!........
பிச்சை எடுப்பதை நமது அரசியல் அமைப்பு, குற்றம் என்று சொல்கிறது. பிறகு, எதற்காக கிட்டத்தட்ட பத்து லட்சம் குழந்தைகள் தெருவோரத்தில், இன்னும் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்?
-
- Posts: 477
- Joined: Mon Mar 12, 2012 2:06 am
- Cash on hand: Locked
Re: வறுமையின் நிறம்!........
கண்டிப்பா நம்ம சமுதாயம் இந்த மாதிரி அவல நிலை இல்லாம உருவாகுறது கஷ்டம் தான்umajana1950 wrote:
இது இல்லாத சமுதாயம் எப்போது உருவாகும்?......
-
- Posts: 561
- Joined: Tue Mar 06, 2012 8:33 am
- Cash on hand: Locked
Re: வறுமையின் நிறம்!........
பசிக்கு உணவில்லாமல், சாவுக்குப் போராடிக்கொண்டிருக்கும் குழந்தை....எப்போது சாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கழுகு.
இதை கிராமப் புறங்களில் இப்படியும் கூறுவார்கள்:
மாடு சாகப் போகிறதே என்று விவசாயி கண்ணீர் வடிக்கிறான்.
மாடு சாக வில்லையே என்று செருப்பு தைப்பவன் நொந்து கொண்டிருக்கிறான்.