Freedom251.com என்ற இணையம் வழியாக ரூ.251-க்கு சுமார்ட் போன் வழங்குவதாக ரிங்கிங்க் பெல் நிறுவனம் அறிவித்து, அதனை வாங்க விருப்பம் தெரிவித்து இதுவரை ஏழு கோடி நபர்கள் புக்கிங் செய்திருப்பதாக பத்திரிக்கைச் செய்திகளுக்கு அந்நிறுவன உரிமையாளர் மோகித் கோயல் கூறியுள்ளார். அத்தோடு கூடுதல் தகவலாக, அந்த மொபைல் போன் தயாரிக்கச் செலவும் ரூ.1500 ஆவதாகவும், கூடுதல் தொகையினை ஆப்ஸ் மூலம் ஈட்டிடுவோம் என்றும் கூறியதாக அச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது,
இதுவரை புக் செய்தவர்கள், 7,00,00,000 நபர்கள் X Rs. 251 = 1757,00,00,000 = ஆயிரத்து ஏழநூற்றி ஐம்பத்தியேழு கோடி ரூபாயினை மூலதனமாக பெற்றுள்ளனர்.
வரும் ஜீன் 30 ஆம் தேதிக்குள், அதாவது நான்கு மாதத்தில் வெறும் 25 இலட்ச மொபைல் போன்கள் மட்டுமே டெலிவரி செய்ய இருக்கிறார்கள் ..
இடைப்பட்ட நாட்களில் இருக்கும் தொகையில் தினம் 0.01% வருவாய் பார்த்தாலும் ஒர் நாளைக்கு ரூ.17,57,000
ரூ.1500 என்று வைத்துக் கொண்டால் கூட 17 இலட்சம் கொண்டு 1000 மொபைல் வாங்கிடலாம்.
கைவசம் கொண்டுள்ள தொகையினைக் கொண்டு கிடைக்கும் வருவாயில் தினம் தினம் 1000 மொபைல் போன் வாங்கி அனுப்பிக் கொண்டே இருந்தால் கூட, பிரச்சனை ஏதும் கிடையாது.
உண்மையில் மொபைல் போன் ரூ.251-க்கு தயாரித்து கொடுக்கவே முடியாது.
மொத்த முதலீடு மூலதன பணத்தினைக் கொண்டு, பிற வருவாய் தொழில் மூலமாக மட்டுமே மொபைல் வாங்கி ஒவ்வொருவருக்கும் அனுப்புதல் முடியும்.
இதனை திறம்பட ஒருவர் செய்தல் என்பது சாத்தியமான ஒன்றுதான் என்பதோடு, ஏற்கனவே நான் கூட... இப்படி மூலதன முதலீட்டினைக் கணக்கில் கொண்டு 5$ பைனான்சியல் சீக்குவன்ஸ் என்று ஒர் திட்டத்தினைக்கூட ரன் செய்தேன் .... பின், முதலீட்டினை கவர முடியாத காரணத்தினால் கொடுத்த தொகையை திரும்ப வழங்கினேன்... அதில் எனக்கு எந்தவொரு நட்டமும் கிடையாது. அதைப்போல் முதலீட்டாளர்க்கும் நட்டமில்லை.
இங்கு தொகை பெரியதாக சேர்ந்திருந்தால் கண்டிப்பாக மாற்று வருவாயினை கையில் வைத்திருந்தால் கண்டிப்பாக மொபைல் வந்து சேரும்.
நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது,
இதுவரை புக் செய்தவர்கள், 7,00,00,000 நபர்கள் X Rs. 251 = 1757,00,00,000 = ஆயிரத்து ஏழநூற்றி ஐம்பத்தியேழு கோடி ரூபாயினை மூலதனமாக பெற்றுள்ளனர்.
வரும் ஜீன் 30 ஆம் தேதிக்குள், அதாவது நான்கு மாதத்தில் வெறும் 25 இலட்ச மொபைல் போன்கள் மட்டுமே டெலிவரி செய்ய இருக்கிறார்கள் ..
இடைப்பட்ட நாட்களில் இருக்கும் தொகையில் தினம் 0.01% வருவாய் பார்த்தாலும் ஒர் நாளைக்கு ரூ.17,57,000
ரூ.1500 என்று வைத்துக் கொண்டால் கூட 17 இலட்சம் கொண்டு 1000 மொபைல் வாங்கிடலாம்.
கைவசம் கொண்டுள்ள தொகையினைக் கொண்டு கிடைக்கும் வருவாயில் தினம் தினம் 1000 மொபைல் போன் வாங்கி அனுப்பிக் கொண்டே இருந்தால் கூட, பிரச்சனை ஏதும் கிடையாது.
உண்மையில் மொபைல் போன் ரூ.251-க்கு தயாரித்து கொடுக்கவே முடியாது.
மொத்த முதலீடு மூலதன பணத்தினைக் கொண்டு, பிற வருவாய் தொழில் மூலமாக மட்டுமே மொபைல் வாங்கி ஒவ்வொருவருக்கும் அனுப்புதல் முடியும்.
இதனை திறம்பட ஒருவர் செய்தல் என்பது சாத்தியமான ஒன்றுதான் என்பதோடு, ஏற்கனவே நான் கூட... இப்படி மூலதன முதலீட்டினைக் கணக்கில் கொண்டு 5$ பைனான்சியல் சீக்குவன்ஸ் என்று ஒர் திட்டத்தினைக்கூட ரன் செய்தேன் .... பின், முதலீட்டினை கவர முடியாத காரணத்தினால் கொடுத்த தொகையை திரும்ப வழங்கினேன்... அதில் எனக்கு எந்தவொரு நட்டமும் கிடையாது. அதைப்போல் முதலீட்டாளர்க்கும் நட்டமில்லை.
இங்கு தொகை பெரியதாக சேர்ந்திருந்தால் கண்டிப்பாக மாற்று வருவாயினை கையில் வைத்திருந்தால் கண்டிப்பாக மொபைல் வந்து சேரும்.