ருத்ராட்சம் .. பிரசாதமாக தரும் கோவில்...

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
sk3662
Posts: 727
Joined: Sat Dec 08, 2012 8:31 am
Cash on hand: Locked

ருத்ராட்சம் .. பிரசாதமாக தரும் கோவில்...

Post by sk3662 » Tue Dec 25, 2012 6:36 pm

ருத்ராட்சம் .. பிரசாதமாக தரும் கோவில்...

குடந்தை நாகேஸ்வரம் கொவிளினில் இருந்து 4 km தொலைவினில்
உள்ளது தேப்பெருமால் நல்லூர் திரு கோவில் உள்ளது.

இத் திரு தலத்தினில் வேதாந்தநாயகி மற்றும் சமேத விஸ்வநாதர்
சுவாமிக்கு ருத்ராட்சதினால் அர்ச்சனை செய்யப்படுகின்றது..அர்ச்சனை செய்த
அந்த ருத்ராட்சதினை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றது.....
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”