குரு: பிணத்தை தட்டினாலோ, உருட்டினாலோ, நெருப்பில் எரித்தாலோ
அறிகிறதுண்டா?
சிஷ்: அறிகிறதில்லை.
குரு: ஏன்? அது என்ன காரணம்?
சிஷ்: அதனுள் வாயு கதாகதம் செய்யாததால்,
குரு: அப்பொழுது அறிவாயிருக்கின்ற வஸ்து எது?
சிஷ்: ஜீவசக்தியாயிருக்கின்ற வாயு.
சித்தவேதம்
பிணத்தை தட்டினாலோ, உருட்டினாலோ, நெருப்பில் எரித்தாலோ அறிகிறதுண்டா?
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked