மறுபிறவி என்பது மனதின் பிறப்பு ... மனதைக் கடந்தவர்க்கு மறுபிறவி என்பது கிடையாது.
Posted: Tue Dec 06, 2016 7:15 pm
மறுபிறவி என்பது
மனதின்
பிறப்பு ...
எனவே நீங்கள் மனம் என்பது
இல்லாமல் இருக்கின்ற நிலையை.அதாவது மனமற்ற நிலையை
அடைந்து விட்டால் ,
அதன்பிறகு உங்களுக்கு மறுபிறவி
என்பதே கிடையாது.
அப்போது நீங்கள் வெறுமனே
இறப்பை மட்டுமே அடைவீர்கள்.அப்போது உங்கள் உடல் ,
உங்களது மனம்.எல்லாம் கரைந்து
போய்விடும் ..
சாட்சி பாவனையில் உள்ள
உங்களது ஆன்மா
மட்டுமே மிஞ்சி இருக்கும்.அது காலத்திற்கும் வெளிக்கும்
அப்பாற்பட்டது.அதன் பின்னர் நீங்கள் இந்தப்
பிரபஞ்சத்தோடு ஒன்றாகி
விடுவீர்கள்.
ஆகவே உங்களுக்கும் இந்த
பிரபஞ்சத்திற்கும்.இடையே உள்ள பிரிவினை உங்களது
மனதினால்தான் வருகிறது.
மனதைக் கடந்தவர்க்கு மறுபிறவி
என்பது கிடையாது.
:-ஓஷோ
மனதின்
பிறப்பு ...
எனவே நீங்கள் மனம் என்பது
இல்லாமல் இருக்கின்ற நிலையை.அதாவது மனமற்ற நிலையை
அடைந்து விட்டால் ,
அதன்பிறகு உங்களுக்கு மறுபிறவி
என்பதே கிடையாது.
அப்போது நீங்கள் வெறுமனே
இறப்பை மட்டுமே அடைவீர்கள்.அப்போது உங்கள் உடல் ,
உங்களது மனம்.எல்லாம் கரைந்து
போய்விடும் ..
சாட்சி பாவனையில் உள்ள
உங்களது ஆன்மா
மட்டுமே மிஞ்சி இருக்கும்.அது காலத்திற்கும் வெளிக்கும்
அப்பாற்பட்டது.அதன் பின்னர் நீங்கள் இந்தப்
பிரபஞ்சத்தோடு ஒன்றாகி
விடுவீர்கள்.
ஆகவே உங்களுக்கும் இந்த
பிரபஞ்சத்திற்கும்.இடையே உள்ள பிரிவினை உங்களது
மனதினால்தான் வருகிறது.
மனதைக் கடந்தவர்க்கு மறுபிறவி
என்பது கிடையாது.
:-ஓஷோ