Page 1 of 1

பல்வலி நோய் குணப்படுத்தும் கடு மருந்து

Posted: Fri Jan 06, 2023 7:36 pm
by ஆதித்தன்
பல்வலி என்ற நோய் பலருக்கும் வந்திருக்கலாம், பலருக்கும் வரலாம். ஆகையால் பல்வலி நோயினை தீர்ப்பதர்கான தீர்வை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

உணவுதான் பல்வலிக்கு காரணம். அந்த உணவு உடல்கழிவாக மாறுவது பல்வலிக்கு காரணம்.

வாய் துர்நாற்றம் என்பதுதான் பல்வலிக்கான் அடிப்படை, துர்நாற்றம் வாயிலிருந்து அல்ல, வயிற்றிலிருந்து வருகிறது. ஆகையால் வயிற்றை சுத்தம் செய்ய வேண்டும்.

வயிற்றை சுத்தம் செய்ய கடுக்காய் பொடி சிறந்த மருந்தாக உள்ளது. கடுக்காய் பொடியினை வெது வெதுப்பான ஒர் கிளாச் தண்ணீரில் மூன்று சூப் போல தேவைக்கு போட்டு கலந்து குடித்தால்... 2 மணி நேரத்தில் வயிற்று கழிவுகள் வெளியேறிவிடும்.

கழிவாக மாறிய உணவில் கவனம் செலுத்தினால், அடிக்கடி கடுக்காய் மருந்து தேவைப்படாது.

கடுக்காய் பொடி கொண்டு பல் துலக்குவதனையும் வழக்காமகக் கொண்டாலும் ஏற்கனவே பல்வலி இருந்திருந்தால், அடுத்து வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

கடந்த 5 வருடமாக கடுக்காய் பொடி பயன்படுத்தி வருகிறேன். பல்வலி என்ற பிரச்சனை இல்லை.

ஆகையால், பல்வலி உள்ளவர்கள் கடுக்காய் பொடியினை சரியாகப் பயன்படுத்துங்கள்.