பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by ஆதித்தன் » Wed Mar 28, 2012 6:41 am

மறுபடியும் முதலிருந்தே போகணும்னா கொஞ்சம் கஷ்ட காலம் தான். எல்லோரும் பொறுமையாக ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க.
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by nadhi » Wed Mar 28, 2012 11:08 am

எல்லோரும் பொறுமையாக ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க.
ஆதி சார் சொல்லிட்டார் எல்லோரையும் ரெஸ்ட் எடுக்க சொல்லி அதனால் படுகை 1வாரம் விடுமுறை
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by ஆதித்தன் » Wed Mar 28, 2012 9:04 pm

nadhi wrote: ஆதி சார் சொல்லிட்டார் எல்லோரையும் ரெஸ்ட் எடுக்க சொல்லி அதனால் படுகை 1வாரம் விடுமுறை
என்னது நதிக்கு ரெஸ்ட்டா???

அதெல்லாம் நதிக்கு ரெஸ்ட் கொடுக்க முடியாது.

சீக்கிரம் வாங்க :com: :com:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by muthulakshmi123 » Wed Mar 28, 2012 10:05 pm

நதியாவிற்கு லீவு வேணுமா/ ஆதித்தன் சார் ஊருக்கு போயிருந்த நாளிலேயே படுகைக்கு லீவு கிடையாது, தெரியுமா
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by udayakumar » Thu Mar 29, 2012 2:15 pm

Oattakaran wrote:கதை சுவாரஸ்யமாகத்தான் போது கிணறு தோன்டி பாம்பு வந்து இப்பும் போலீஸ்வரைக்கும் வந்துட்டேங்க நான் சென்ன கோவில்ல ஒரு கிணறு உண்டு ஒரு வேலை அந்த கிணறு தோன்டும்போது பாம்பு வந்துச்சா
கோயில் நகையெல்லாம் பத்திரமா இருக்கா கரன் ஏன் கேக்கிறன்னா நிறைய பேர் ஊருல உடம்பெல்லாம் நகைய போட்டுக்கிட்டு இடுப்பில ராஜா மாதிரி கைய வைச்சு போஸ் வேற குடுக்கிறாங்க .. அதான் கேட்டேன்.. தப்பா நினைக்காதீங்க?
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by nadhi » Thu Mar 29, 2012 5:26 pm

கோயில் நகையெல்லாம் பத்திரமா இருக்கா கரன் ஏன் கேக்கிறன்னா நிறைய பேர் ஊருல உடம்பெல்லாம் நகைய போட்டுக்கிட்டு இடுப்பில ராஜா மாதிரி கைய வைச்சு போஸ் வேற குடுக்கிறாங்க .. அதான் கேட்டேன்..
உதய் யாரையை சொல்லுறீங்க ஓட்டக்காகரன் நண்பரையா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by ஆதித்தன் » Thu Mar 29, 2012 7:48 pm

nadhi wrote:
கோயில் நகையெல்லாம் பத்திரமா இருக்கா கரன் ஏன் கேக்கிறன்னா நிறைய பேர் ஊருல உடம்பெல்லாம் நகைய போட்டுக்கிட்டு இடுப்பில ராஜா மாதிரி கைய வைச்சு போஸ் வேற குடுக்கிறாங்க .. அதான் கேட்டேன்..
உதய் யாரையை சொல்லுறீங்க ஓட்டக்காகரன் நண்பரையா?

சச்ச.. நம்ம நண்பரைப் போய் அப்படி எல்லாம் சொல்வாரா!
ஆகையால், ஏதோ... ஊர்ல பார்த்ததை சொல்லியிருப்பார்.

அப்படித்தானே உதய் :tong:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by muthulakshmi123 » Thu Mar 29, 2012 9:21 pm

சுந்தர் உங்கள் ராஜா கெட்டப் பார்த்து எல்லாரு ம் ஒரு மாதிரி ஆகி விட்டார்கள் தாங்கள் ராஜா போஸ் கொடுக்க முடியவில்லையே என்று.. எல்லார் போட்டோவையும் வாங்கி போட்டோ ஷாப் போய் ராஜாவா மாற்றி கொடுங்கள் சுந்தர்
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by Oattakaran » Fri Mar 30, 2012 4:26 am

muthulakshmi123 wrote:சுந்தர் உங்கள் ராஜா கெட்டப் பார்த்து எல்லாரு ம் ஒரு மாதிரி ஆகி விட்டார்கள் தாங்கள் ராஜா போஸ் கொடுக்க முடியவில்லையே என்று.. எல்லார் போட்டோவையும் வாங்கி போட்டோ ஷாப் போய் ராஜாவா மாற்றி கொடுங்கள் சுந்தர்
சரியாக சொன்னீர்கள் முத்துலட்சமியம்மா ஆனால் எல்லோரும் எல்லா வேஷத்துக்கும் பொருந்தமாட்டார்கள்
அதனால் தான் இவர்கள் பொறாமைபடுகிறார்கள்
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by udayakumar » Fri Mar 30, 2012 1:33 pm

Oattakaran wrote:
muthulakshmi123 wrote:சுந்தர் உங்கள் ராஜா கெட்டப் பார்த்து எல்லாரு ம் ஒரு மாதிரி ஆகி விட்டார்கள் தாங்கள் ராஜா போஸ் கொடுக்க முடியவில்லையே என்று.. எல்லார் போட்டோவையும் வாங்கி போட்டோ ஷாப் போய் ராஜாவா மாற்றி கொடுங்கள் சுந்தர்
சரியாக சொன்னீர்கள் முத்துலட்சமியம்மா ஆனால் எல்லோரும் எல்லா வேஷத்துக்கும் பொருந்தமாட்டார்கள்
அதனால் தான் இவர்கள் பொறாமைபடுகிறார்கள்
உண்மையிலேயே நீங்கள் அழகான ,வீரமான ,திடகாத்திரமான ராஜாதான் கரண் அதில் சந்தேகமே இல்ல... ஆனால் 27ம் புலிகேசிதான் என் ஞாபகத்தில் அடிக்கடி வந்து தொந்தரவு பண்ணுது .. சரி நான் மறந்துறன்...
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”