Page 1 of 1

பிறந்த ஊர் பெருமை

Posted: Sun Sep 07, 2014 4:40 pm
by muralicibi
பிறந்த ஊரைப் பற்றி நினைத்தாலெ துள்ளாத மனமும் துள்ளூம். மண் வாசனை உடம்பில் மணக்க ஆரம்பித்துவிடும். ஆஹா என்ன இனிமை. எனது ஊர் கோவில்பட்டி. அதன் கடலை மிட்டாயும் ஊரும் எச்சில் அதன் சுவையும் மணக்கும் . சற்றியுள்ள கிராமங்களில் எனது காலடி படாத இடமெ இல்லை. மிக்க மரியாதையும் அன்பும் ஈடகாது.